Tuesday, May 7, 2024

உலகம்

இந்திய அரசின் நிதியுதவியில் மொரிஷியஸ் உச்சநீதிமன்றம்!! திறந்து வைக்கும் பிரதமர் !!

மொரீசியஸ் உச்சநீதிமன்றத்தின் புதிய கட்டடத்தை, பிரதமர் திரு.நரேந்திர மோடியும், மொரீசியஸ் பிரதமர்திர் திரு.பிரவீன் ஜென்னாத்தும், 30 ஜுலை, 2020 வியாழக்கிழமையன்று கூட்டாகத் திறந்துவைக்கஉள்ளனர். திறப்புவிழா மொரீசியஸ் நீதித்துறையின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் இருநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில், காணொளிக்காட்சி வாயிலாக இந்த திறப்புவிழா நடைபெற உள்ளது. இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடம், அந்நாட்டின் தலைநகரமான போர்ட்...

உலகளவில் மெக்ஸிகோ 4ம் இடம் – கொரோனா பலி 44 ஆயிரத்தை தாண்டியது..!

மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் 342 பேர் பலியாகியுள்ளனர். மெக்ஸிகோ கொரோனா உயிரிழப்பில் 4ம் இடம்..! உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மெக்ஸிகோவில் கொரோனா பாதிப்பு குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,973...

அதிகம் சம்பளம் வாங்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா??

உலக அளவில் தங்களது கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தால், அதிக வருவாய் ஈட்டி முதல் படிகளில் இருக்கும் சில பிரபலங்கள், ஆச்சரியமூட்டுவதுடன் உற்சாகம் ஊட்டும் விதத்திலும் உள்ளனர். வியப்பளிக்கும் பிரபலங்களின் சம்பளம்: உலகில் உள்ள அதிகமாக சம்பளம் பெறப்படும் பிரபலங்களில் சிலரை பற்றி தெரிந்து கொள்வோம். $6.1 பில்லியன் வரை சம்பாதித்த, செப்டெம்பரில் ஆப்பிள் 12...

தொடந்து வரும் பலாத்காரங்கள்!!

ஆஸ்திரேலியாவில் உள்ள லாலிபாப் பிளேலேண்டில் இரண்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக என்.எஸ்.டபிள்யூ போலீசார் விசாரிக்கின்றனர். இரண்டு வயது சிறுமி சிட்னியின் மேற்கில் உள்ள பென்ரித்தில் ஒரு விளையாட்டு மையத்தில் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதையும் தெரிஞ்சுக்கோங்க ⇒⇒⇒ தொடர் கொலைகள் !! பதற்றத்தில் சூடான்...

தொடர் கொலைகள் !! பதற்றத்தில் சூடான் மக்கள்!

குடிமக்களைப் பாதுகாக்க தாக்குதல் நடந்த டார்பர் பகுதிகளுக்கு மேலும் படைகள் அனுப்பப்படுவர் என சூடான் பிரதமர் அறிவித்துள்ளார். சூறையாடப்பட்ட கிராமம் வெள்ளிக்கிழமை, டார்பூரில் அடையாளம் தெரியாத நபர்களால் 20 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 60 பேர் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்; மாஸ்டெரி என்ற கிராமமும் தீக்கிரையாக்கப்பட்டது. விராட் கோலி லாக்கடவுனில் மனைவிக்காக என்ன செய்தார் தெரியுமா!!! இதனால் சூடான் பிரதமர் அப்தல்லா...

ரஷ்யாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி சோதனை தொடக்கம்..!

ரஷ்யாவில் மனிதர்களுக்கு இடையே இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று ஜூலை 27 துவங்கப்படுகிறது. ரஷியாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி..! ரஷ்யாவில் ஏற்கனவே முதற்கட்ட பரிசோதனை மனிதர்களுக்கிடையே நடத்தப்பட்டது. இதில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து ஆர்வலர்களுக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி உண்டானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் வைராலஜி தேசிய ஆராய்ச்சி மையம் இரண்டாம் கட்ட மனிதர்களுக்கிடையேயான...

13 வயதில் இப்படி ஒரு குணமா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், 13 வயது சிறுமி மற்றும் தொழிலபதிபரின் உதவியால நாடு திரும்பியுள்ளனர். கொரோனா தாக்கம் கொரோனா தாக்கத்தினால் உலகளிவில் உள்ள அனைத்து மக்களும் தவிப்பிற்கு உள்ளாகி வேலை, உணவு, இருப்பிடம் என அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர் . பல தன்னார்வாளர்கள் தங்களால் இயன்ற உதவியை தமது பகுதி...

ஆபத்தான அணு ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தானுடன் சீனா ரகசிய ஒப்பந்தம்..!

இந்தியா மற்றும் போட்டி நாடுகளுக்கு எதிரான தாக்குதலுக்காக ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தானும் சீனாவும் இரகசிய மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பாகிஸ்தானுடன் ஒப்பந்தம்..! உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியிலிருந்து கொரோனா நோய் தோன்றியிருக்கலாம் என்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாண்ட விதம் குறித்து சீனா விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் உயிரியல் போரின் அச்சுறுத்தல்...

பேய் படகு !! எலும்புக்கூடுகளுடன் வடகொரியா படகுகள் — ஜப்பான் குற்றச்சாட்டு

எலும்புக்கூடுகள் கொண்ட வடகொரியா படகுகள் ஜப்பானின் கடற்கரையில் ஒதுங்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 600 படகுகள் நூற்றுக்கணக்கான வடகொரிய படகுகள் மனித எலும்புக்கூடுகளுடன் தங்கள் எல்லைக்குள் அனுப்பியதாக  சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ஜப்பான். கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 600 ஆதரவற்ற படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, கடந்த ஆண்டில் மட்டும் 150 படகுகள் ஜப்பான்...

அமெரிக்காவில் நிலை மோசமாகிவிடும் – டிரம்ப் அதிர்ச்சித் தகவல்!!

ட்ரம்ப் வைரஸ் குணமடைவதற்கு முன்பு நாட்டின் நிலை மோசமாகிவிடும் என நாட்டின் மறுதேர்தல் நாடு முழுவதும் வைரஸ் தொற்று அதிகரிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டது. அமெரிக்க நிலைமை: ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கொரோனா வைரஸ் மோசமடைவதற்கு முன்னர் அமெரிக்காவில் நிலைமை மோசமாகிவிடும் என்று எச்சரித்தார், ஆனால் 140,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க உயிர்களைக் கொன்ற இந்த நோயைக் கட்டுப்படுத்த...
- Advertisement -

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -