Saturday, April 27, 2024

உலகம்

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியைத் திருட முயலும் சீனா ஹேக்கர்கள் – அமெரிக்கா குற்றச்சாட்டு!!

கோவிட் -19 தடுப்பூசி ஆராய்ச்சியைத் திருட முயன்றதற்காகவும், பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் உட்பட அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்களை ஹேக்கிங் செய்ததற்காக இரண்டு சீன பிரஜைகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா குற்றச்சாட்டு: அமெரிக்கா, சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களை லி சியாயு, 34, மற்றும் 33 வயதான...

தென்னாப்பிரிக்காவுக்கு மலேரியா மருந்து அனுப்பிய இந்தியா!!

தென்னாப்பிரிக்க அரசின் மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு 20.60 மெட்ரிக் டன் டிடிடி மருந்தை, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான எச்ஐஎல் என்ற இந்திய நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. உலக சுகாதார அமைப்புப் பரிந்துரை: மலேரியா, உலகம் முழுவதும் உயிர் கொல்லி நோயாகவே இருந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு, 228 மில்லியன்...

ஆகஸ்ட் 8 வரை 2 வாரங்கள் முழு ஊரடங்கு உத்தரவு – அதிரடி அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் அதிகம் பரவல் காரணமாக ஓமான் நாட்டில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்துவதோடு ஜூலை 25 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க ஓமான் அரசு முடிவு செய்துள்ளது. ஓமான் நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு..! கொரோனா வைரஸின் தாக்கம் ஓமான் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செவ்வாயன்று ஒரே நாளில்...

சில நாள் முகக்கவசத்தினால் தேசப்பற்றுமிக்கவரான டிரம்ப்!!

முகக்கவசம் அணிவதை தேசப்பற்றுடன் ஒப்பிட்டு, சில நாட்களாக மட்டும் முகக்கவசம் அணியும் அமெரிக்க அதிபர் டிரம்ப், தன்னைவிட அதிக தேசப்பற்றுமிக்கவர் யாரும் இல்லை என தெரிவித்துள்ளார். விதிமுறைகளைப் பின்பற்றாத தலைவர்கள் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...

எனக்கு டொனால்ட் டிரம்புடன் எந்த ஒப்பந்தமும் இல்லை – பேஸ்புக் தலைவர் மார்க்..!!

பேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் திங்களன்று ஒரு நேர்காணலில், content moderation தன்மை குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் "எந்தவிதமான ஒப்பந்தமும் இல்லை" என்று தெரிவித்து உள்ளார். வெளி வரும் கருத்துக்கள்: வன்முறையை ஊக்குவிக்கக்கூடிய வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தைத் தடுக்க, கடுமையான அழுத்தத்தின் கீழ் பேஸ்புக்கிலும், விளம்பரதாரர்களிடமிருந்து அ திகரித்து வரும் புறக்கணிப்பினாலும் இந்த கருத்துக்கள் வெளி வந்து உள்ளன. மோதல்கள்: ட்ரம்புடனான...

செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரரை அனுப்பிய ஐக்கிய அரபு அமீரகம்!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இன்று ஜப்பானில் இருந்து தனது நாட்டு விண்வெளி வீரரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. 7 மாதம் நீடிக்கும் இந்த பயணம் இன்று வெற்றிகரமாக தொடங்கி உள்ளது. டோக்கியோ: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) செவ்வாய் கிரகத்திற்கு முதல் விண்கலம் ஜப்பானில் இருந்து இன்று ஏவப்பட்டது. இந்த யுஏஇ வாகனத்தின் பெயர்...

வீட்டுப்பாடம் செய்யாத 15 வயது சிறுமிக்கு சிறை – தீர்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்..!

அமெரிக்காவில் வீட்டுப்பாடம் முடிக்காத 15 வயது சிறுமிக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுப்பாடம் செய்யாததால் சிறுமிக்கு சிறை..! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க - ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த கிரேஸ் என்ற 15 வயது சிறுமி வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை எனக்...

மீண்டும் ஜார்ஜ் பிலாய்ட்? லண்டனில் கறுப்பின இளைஞரின் கழுத்தில் காலை வைத்து அழுத்திய போலீசார்!!

இங்கிலாந்து தலைநகரின் இஸ்லிங்டன் பகுதியில் பதிவு செய்யப்பட்ட வீடியோவில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கைவிலங்கு போடப்பட்ட சந்தேக கறுப்பின நபரை நடைபாதையில் வைத்து கழுத்தில் காலை வைத்து அழுத்துவதைக் காட்டுகிறது. இங்கிலாந்தில் ஒரு ஜார்ஜ் பிலாய்ட்: ஸ்காட்லாந்து யார்டு அதிகாரி ஒருவர் "மிகவும் குழப்பமான" வீடியோ காட்சிகள் வெளிவந்த பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், இது இங்கு கைது...

‘பள்ளிகள் மீண்டும் திறப்பதில் அறிவியல் தலையிடக் கூடாது’ – வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர்

வெள்ளை மாளிகை ஊடக செயலாளரான கேய்லேய், பள்ளிகள் மீண்டும் திறப்பதில் அறிவியல் தலையிடக் கூடாது எனக் கூறியது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால், மிகவும் மோசமான நிலை உண்டாகும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. உலகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அறிக்கைகள்: 2020-ம் ஆண்டின் பெரும்பகுதியை கொரோனா தோற்று அழித்துவிட்டது. இந்நிலையில், உலகத் தலைவர்கள்...

சகோதரியை கொடூர நாயிடம் இருந்து காப்பாற்றிய 6 வயது சிறுவன் – முகத்தில் 90 தையல்கள்!!

வயோமிங்கைச் சேர்ந்த 6 வயதான ஒரு வீரனைப் பற்றிய கதை வைரலாகி, பிரபலங்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தது. பிரிட்ஜர் என்ற சிறுவன் தனது சிறிய சகோதரியை ஒரு பயங்கரமான நாய் தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளார். அவர் அத்தை வாக்கர், இந்தக் கதையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். நடந்தது என்ன? "எங்கள் சிறிய ஹீரோ தனது...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -