Thursday, April 25, 2024

ஆன்மிகம்

இந்த பொருட்களை மட்டும் கடனா வாங்காதீங்க – வீட்டுல தரித்திரியம் தாண்டவம் ஆடுமாம்!!

வீட்டில் எதற்கெடுத்தாலும் பிரச்சனை ஏற்படுகிறதா?? பணப்பிரச்சனை, மனக்கஷ்டம், நிம்மதியின்மை போன்றவைக்கு முக்கிய காரணம் சில பொருட்களை நாம் கடனாக வாங்குவதால் தானாம். இதனால் தான் வீட்டில் தரித்திரியம் ஏற்படுகிறதாம். வாங்க எந்த பொருட்களை கடனாக வாங்க கூடாது என பார்க்கலாம். கடனாக வாங்க கூடாத பொருட்கள் நாம் அவசரத்திற்கு ஒருவரிடம் கடனாக எதாவது ஒரு பொருளை வாங்கி...

உங்கள் ராசிப்படி எந்த விதமான தொழில் அமையும் ?? தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

ஒருவரின் காதல், திருமணம் போன்றவற்றை மட்டும் ஜாதகம் காட்டுவதில்லை. அவர்களின் தொழில், வேலை போன்றவற்றையும் இந்த ஜாதக அமைப்பின் மூலம் கணக்கிடலாம். ஒருவரின் லக்கின அடிப்படையில் அவர்களின் தொழில் அமைப்பு மாறுபடும். லக்கினம்: நமது ஜாதகத்தில் லக்கினம் தான் நமது தலையெழுத்தை தீர்மானிக்கிறது. லக்கினம் வலிமை பெற்றதாக அமைவது மிக முக்கியம். நமது ராசி கட்டத்தில் லக்கினம்...

திருமணம் விரைவில் கைகூட சிறுவாபுரி முருகன் வழிபாடு!!

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் சிலருக்கு அவர்களின் ஜாதக ரீதியாக தோஷங்கள் இருப்பதால் திருமணம் தொடர்ந்து தடைபட்டு கொண்டே இருக்கும். இதற்கு சில பரிகாரங்கள் உள்ளன. திருமண தடை நீங்க... திருமண தடை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் காலசர்ப்ப தோஷம் அல்லது செவ்வாய் தோஷமாக இருக்கலாம். சிலருக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் தாமதமாகலாம்....

திருமணத்தில் 10 பொருத்தம் பார்ப்பது எதற்கு தெரியுமா?? வாங்க தெரிஞ்சிக்கலாம்!!

திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் ஜாதக பொருத்தம் பார்ப்பது நமது வழக்கம். இந்த பொருத்தங்கள் எதற்கு பார்க்கப்படுகிறது தெரியுமா?? இந்த பொருத்தம் தம்பதியர்கள் ஒற்றுமை மட்டுமல்ல குடும்பத்தினரின் ஒற்றுமையையும் தீர்மானிக்கிறது. பத்து பொருத்தங்கள்: திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இவருக்கு இவர் தான் என்பது கடவுள் போட்டு வைத்த முடிச்சு....

இந்த ஒரு கயிறு போதும் உங்கள் தலையெழுத்தை மாற்ற!! 48 நாட்கள் நவகிரக வழிபாடு!!

நம் வாழ்க்கையில் பிரச்சனை என்பதை விட வாழக்கையே பிரச்சனை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தற்போது பல சிக்கல்களை நாம் சந்தித்து வருகிறோம். நமக்கு துன்பம் வரும் வேளையில் மட்டும் கடவுளை நினைப்பது பெரும் பாவச்செயல் என சாஸ்திரம் கூறுகிறது.  நாம் நினைத்த நியாயமான ஆசைகள் நிறைவேற சக்தி வாய்ந்த கயிறை...

பெருமாளின் முழு அருளையும் பெற புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு!!

புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பது நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய நல்வழி என்றே கூறலாம். மேலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் எப்படி பூஜை செய்தால் பெருமாளின் முழு அருளும் கிடைக்கும் என பார்க்கலாம். புரட்டாசி விரதம்: புரட்டாசி மாசத்தில் விரதம் இருந்து சனிக்கிழமைகளில் கோவிலுக்கு செல்வது வழக்கம்....

நீண்ட காலம் மகிழ்ச்சியான வாழ்க்கை பெற வேண்டுமா? இந்த ராசியினரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுங்கள்!!

ஒவ்வொரு நபருக்கும் தனது வாழ்க்கை துணை நல்ல படியாக அமைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு அது இயற்கையிலேயே அமைந்து விடும் ஆனால் சிலருக்கு அவரின் குணத்திற்கு எதிராக அமைந்து விடுகிறது. எனவே உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை அடைய ஜோதிட ரீதியாக ராசி பொருத்தத்தை வைத்து காணலாம். மேஷம் மேஷ ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக வெளிப்படையாக...

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர வேண்டுமா?? உமா மஹேஸ்வரர் விரதம்!!

இந்த காலகட்டத்தில் தம்பதிகளிடம் ஈகோ பிரச்சனை தலைதூக்கி உள்ளது. அதில் பல விவாகரத்து வரை கொண்டு செல்கிறது. இதற்கு முக்கிய காரணமே விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது தான். பிரிந்த தம்பதியர்கள் 'உமா மஹேஸ்வரர் விரதம்' இருந்து வந்தால் கண்டிப்பாக ஒன்று சேர்வார்கள் என சாஸ்திரம் கூறுகிறது. உமா மஹேஸ்வரர் விரதம் 'சக்தி இல்லையேல் சிவம் இல்லை,...

கர்ம வினைகளுக்கு நிரந்தர தீர்வு – இந்த பரிகாரங்களை செய்தால் போதும்!!

ஒருவரின் கர்மவினை பயன்களை வைத்தே அவர்களின் எதிர்கால வாழ்க்கை அமையும் என சாஸ்திரம் கூறுகிறது. மேலும் நம் முன் ஜென்ம பாவ புண்ணியங்களின் அடிப்படையிலேயே நமது வாழ்வில் சுக துக்கங்கள் அமைகிறது. இதனை குறைத்து வாழ்வில் செல்வாக்கை பெற சில வழிமுறைகள் உள்ளன. கர்ம வினை பயன் நமது வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள், துயரங்கள் அனைத்திற்கும் காரணம்...

புரட்டாசி மாதம் ஏன் அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது?? அறிவியலும், ஆன்மீகமும்!!

பொதுவாக புரட்டாசி மாதங்களில் அசைவம் சாப்பிடக் கூடாது என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வர வேண்டும். இந்த ஆன்மீக காரணங்களில், அறிவியலும் கலந்துள்ளது. புரட்டாசி மாதம் நம் முன்னோர்கள் பல ஆன்மீக ரீதியான விரதங்களை கடைபிடித்துள்ளனர். இது அறிவியல் ரீதியாகவும் பல பலன்களை அளிக்கக்...
- Advertisement -

Latest News

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை விவரங்கள் Whatsapp-ல் தான்? தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு!!!

இன்றைய கால கட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாட்ஸ்அப் மூலம் ஊழியர்களுக்கு தகவல்களை தெரிவித்து வருவது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக நேரம்...
- Advertisement -