Monday, May 6, 2024

பொழுதுபோக்கு

பான் இந்தியா படமாக உருவாகும் ‘துப்பறிவாளன்-2’.. வெளியான முக்கிய அப்டேட்!!

கடந்த 2018 ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் தான் துப்பறிவாளன். அதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை விஷால் தயாரித்து இயக்குனர் மிஷ்கின் அவர்கள் இயக்கி வந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது.  இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில்...

வடிவேலுக்கு அடித்த துரதிர்ஷ்ட லாட்டரி.., கடைசில நிலைமை இப்படி ஆகிடுச்சே.., ஷாக்கிங் நியூஸ்!!

காமெடி கலைஞராக மக்கள் மனதில் தற்போது வரை நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் வடிவேலு. இவருக்கும் இயக்குனர் சங்கருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வடிவேலுவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதனால் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தார். ஆனாலும் வடிவேலுவின் மவுசு மட்டும் குறையவே இல்லை. மீம்ஸ், ரீல்ஸ் என அவரது காமெடி...

பிரபல பின்னணிப் பாடகி திடீர் மறைவு., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் உமா ரமணன். இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தில்  இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடலின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இந்நிலையில் இவர் சமீப காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடு., பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!!! இவர்...

குக் வித் கோமாளியில் இருந்து விலகிய வெங்கட் பட்டின் மகள், மனைவியை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

குக் குக் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் வெங்கட் பட். இப்பொழுது சில பிரச்சனைகள் காரணமாக இதிலிருந்து விலகிய நிலையில் சன் டிவியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். மேலும் பலரும் வெங்கட் பட்டிற்காக தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதற்கு வெங்கட் பட்டும் 'உண்மை ஒரு...

தனது கணவரின்  வயதுக்கு  வந்த மகள்  குறித்து உண்மையை  பேசிய வரலக்ஷ்மி.., முழு விபரம் உள்ளே!! 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மிக்கு இப்பொழுது தான்  நிச்சயம் முடிந்த நிலையில் பலரும் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தனர். அதாவது மும்பையை  சேர்ந்த  நிக்கோலஸ் என்பவரை 14 வருடமாக காதலித்து திருமணம் செய்யவுள்ளார். இவருக்கு  ஏற்கனவே திருமணம்  ஆகி 15 வயதில் மகள் இருக்கிறார். அப்படி இருக்கும்போது வரலக்ஷ்மி...

நடிகர் ஜெய்யை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை.,  அவரே போட்ட பதிவு வைரல்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஜெய். சமீப காலமாக இவர் நடித்த எந்த திரைப்படமும் சரியாக ஓடவில்லை. மேலும்  அவர் எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் தொடர்பான முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி...

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு செக் வைத்த இளையராஜா.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

தமிழ் சினிமாவில் தனது அசத்தலான நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் கூலி. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ்...

சிறகடிக்க ஆசை சீரியலில் விலகும் நாயகி.., இதுதான் முழுக்காரணம்.., ஷாக்கிங் நியூஸ் வைரல்!!

சிறகடிக்க ஆசை சீரியலில் இப்பொழுது ஜீவா வசமாக சிக்கிக்கொண்ட நிலையில் மனோஜ் மற்றும் ரோகிணி பணத்தை எப்படியோ வாங்கி கொண்டனர். அதுமட்டுமின்றி இதில் மறைமுகமாக முத்துவும் சம்பந்தப்பட்டு விட்டார். இதனால் கண்டிப்பாக ராகினிக்கு பிரச்சனை காத்திருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்கள் என்றாலே அது முத்து, மீனா, விஜயா, ரோகிணி தான்....

CWC யில் மாதம்பட்டி ரங்கராஜன் வர முழுக்காரணம் இந்த பிரபலம் தானாம்.., இது என்ன புதுக்கதையா இருக்கு!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் இனிதே தொடங்கிய நிலையில் அதற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளது. செப் வெங்கட் பட் இதில் கலந்து கொள்ளாதது தான் பலரையும் ஏமாற்றத்திற்குள்ளாகியது. மேலும் அவர் சன் டிவியில் இதே போல சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார். அதற்கான...

ரோகினியின் பிராடு தனத்தை ஜீவா மூலம் கண்டுபிடிக்கும் முத்து.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!

சிறகடிக்க ஆசை சீரியல் இப்பொழுது டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. கதையை சூடுபிடிக்க வைக்கும் விதமாக இப்பொழுது ஜீவாவை வேறு களத்தில் இறக்கியுள்ளனர். மனோஜ் மற்றும் ரோகினி சேர்ந்து ஜீவாவை கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்த வேறு வழியில்லாமல் காசை கொடுத்து விட்டார் ஜீவா. ஆனால் வீட்டில் உள்ளவர்களிடம் ரோகிணியின் அப்பா தான் பணத்தை கொடுத்தார்...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -