Saturday, May 18, 2024

சீரியல்

கோதை முகத்தில் கரியை பூசி எலெக்சனில் ஜெய்க்கும் தமிழ்.., நெருங்கும் அர்ஜுனை முடிவுகாலம்!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது ரசிகர்கள் பலரும் எலெக்சனில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று ஆவலுடன் உள்ளனர். ஒரு பக்கம் அர்ஜுன், கோதை, கார்த்திக் நம்ம பக்கம் தான் வெற்றி என்று மமதையில் உள்ளனர். இன்னொரு பக்கம் தமிழ் நேர்மை எப்பொழுதும் ஜெயிக்கும் என்று தன்னம்பிக்கையோடு இருக்கிறார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இப்படி சீரியல் பரபரப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது....

அம்பலமாகும் காவியாவின் கர்ப்பம்.., ஜீவாவை வைத்து சந்தேகிக்கும் பார்த்திபன்.., ஈரமான ரோஜாவே 2 ட்விஸ்ட்!!

ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது காவியா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அதனை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்துள்ளார். பார்த்திபன் தன்னை எப்பொழுது ஏற்றுக்கொள்கிறாரோ அப்பொழுது தான் உண்மையை சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். இப்படி இருக்க இப்பொழுது இந்த விஷயம் ஜீவாவிற்கு தெரிய வருகிறது. சந்தோசத்தின் உச்சத்திற்கு செல்லும் ஜீவா காவியாவிடம் கேட்கிறார். அப்பொழுது காவியா...

ஓசி சோத்துக்கு இவளோ Scene-ஆ ஆ.., ஜீவாவை இழிவுபடுத்தும் ஜனார்த்தனன்.., மீனா எடுத்த முடிவு!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது, கண்ணன் பல கோல்மால்களை செய்து விட்டு, பல சிக்கல்களில் தவித்து வந்தார். அண்ணன்களின் உதவியால் தான் இப்பொழுது மீண்டு வந்துள்ளார். மறுபடியும் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். ஆனாலும் மூர்த்திக்கு இன்னும் கோவம் குறையவே இல்லை. இப்படி இருக்க இன்னும் ஜீவா மட்டும் தான் பாக்கி. அதாவது ஜீவாவும்...

சுடருக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க தயாராகும் வெற்றி.., உண்மை வெளிவருமா?? தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இப்பொழுது வெற்றியும் அபியும் அந்த தீவில் இருந்து தப்பித்து விட்டனர். அபிக்கு தன்னுடைய பழைய நினைவுகள் அத்தனையும் வந்து வந்து சென்றாலும், வெற்றி மேல் இருக்கும் கோவத்தில் அதனை வெளிக்கொண்டு வர மறுக்கிறார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் சுடர் சிம்பா எங்கே என்று கேட்க ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். அடுத்ததாக சுடரே...

ஏய் பச்ச துரோகி.., அந்த குழந்தை என்னோடது தானா?? காவியாவை இழிவுபடுத்தும் பார்த்திபன்.., ஈரமான ரோஜாவே ட்விஸ்ட்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. காவியாவை ஏற்றுக்கொள்வதாக பார்த்திபன் சொல்லி இருந்தாலும் பிரித்து தான் வைத்துள்ளார். காவியா எவ்வளவு சமாதானம் சொல்லியும் பார்த்திபன் கேட்பதாக இல்லை. அனைவர்க்கும் மத்தியில் காவியாவுடன் அன்பாக இருப்பது போல நடித்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் சூழ்நிலையில், காவியா...

ச்சே.., எல்லாம் உன் வீட்டோட தரித்திரியம் தான்.., மூர்த்தியை அவமானப்படுத்தும் பார்வதி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடு!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் பார்வதி தனத்திடம் என் பொண்ணுக்கு நெனச்ச மாதிரி கல்யாணமும் நடக்கல. அப்போ இருந்து தொடங்கிய பிரச்சனை, இன்னும் அவ வாழ்க்கையில முடியல. ஒவ்வொரு விஷயத்துக்கும் என் பொண்ணு கஷ்டப்பட்டு கொண்டே தான் இருக்கா என்று அழுக தனம் அவரை சமாதானம் படுத்துகிறார். கண்டிப்பா முல்லையும் கதிரும் சந்தோஷமாக...

டேய் கண்ணா செத்தடா.., பறிபோகும் பேங்க் வேலை.., கொட்டம் அடங்கிப்போன ஐஸ்வர்யா!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது கண்ணனை மீண்டும் வீட்டில் உள்ளவர்கள் சேர்த்து கொண்ட நிலையில் இது மூர்த்திக்கு சுத்தமாகவே பிடிக்கவே இல்லை. அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா இன்னும் திருந்திய பாடில்லை என்று தான் சொல்ல வேண்டும். மறுபடியும் வீடியோவை எடுக்க ஆரம்பிக்க மூர்த்தி எரிச்சலடைகிறார். அதுமட்டுமின்றி கண்ணனுக்கு மேலும் இடி விழும் விதமாக காரியம் ஒன்று நடைபெற்றுள்ளது....

அம்பலமாகும் ரோகினியின் பித்தலாட்டம்.., உண்மையை தெரிந்துகொள்ளும் மீனா.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!

சிறகடிக்க ஆசை சீரியலில் இப்பொழுது கிட்டத்தட்ட ரோகினி மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை வந்து விட்டது. அதாவது முத்து மீனாவை அழைத்து கொண்டு தனது பாட்டி வீட்டிற்கு செல்ல அப்பொழுது ரோகிணியின் அம்மாவும், மகனும் அறிமுகமாகின்றனர். அதுமட்டுமில்லாமல் மறுபடியும் அதே ஊரில் ரோகினி அம்மாவை மீனாவும் முத்துவும் பார்க்கின்றனர். ரோகினியின் மகன் மீனாவிடம் ஒட்டி கொள்கிறார். ரோஹிணிக்கு இந்த...

டேய்.., அர்ஜுன் இப்படி மாட்டிக்கிட்டியே.., கோதைக்கு காத்திருக்கு பேரதிர்ச்சி.., மாஸ் காட்டிய தமிழ்!!

தமிழும் சரஸ்வதியும் சீரியல் இப்பொழுது எலெக்ஷனில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்ற விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்ந்து கொண்டுள்ளது. அர்ஜுன் வந்து தமிழிடம் சவால் விட்டு சென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல், கோதை அர்ஜுனின் பித்தலாட்டத்தை உணராமல் தமிழை ஜெயித்து காட்டுவேன் என்று கங்கணம் கட்டி கொண்டுள்ளார். தமிழ் ஜெயித்தால் தன் உயிர் போனதற்கு சமம் என்று வேறு பேசிகொண்டுள்ளார்....

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் வெற்றிக்கு எவளோ பெரிய மகனா?? அடடே எப்படி இருக்காரு பாருங்களே!!

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இப்பொழுது வெற்றியும், அபியும் தனியாக தீவில் வந்து மாற்றிக்கொண்டனர். இருவரும் தனியாக இருப்பதால் எப்படியும் பழைய நினைவுகள் எட்டி பார்க்கும், இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் வெற்றி இறங்கி வந்து மன்னிப்பு கேட்ட போதிலும் அபி கொஞ்சம் கூட மனம் இறங்கவே இல்லை....
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -