Friday, April 26, 2024

குற்றம்

இந்தியாவில் சராசரியாக ஒரு நாளில் 87 பெண்கள் கற்பழிப்பு – அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்!!

நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டில் மொத்தம் 32,033 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களிலும் 7.3 சதவீதமாகும். இது தொடர்பான தரவுகளின் படி, 2018 ஆம் ஆண்டில் 33,356 மற்றும் 2017 ஆம் ஆண்டில் 32,559 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: தேசிய...

தாலியால் ஏற்பட்ட தகராறு – கணவனை குத்தி கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!

கோவையில் குடும்ப தகராறு காரணமாக  பெண் தனது   கணவனையே  கத்தியால் கொலை செய்துவிட்டு எதிர்பாராத விதமாக  கத்தி பட்டு இறந்து  விட்டதாக கூறி   நாடகமாடிய  மனைவியை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். கொலை நாடகம்: கோவையில்  உள்ள  வெரைட்டி ஹால் அருகே   திருமால்  வீதியை சேர்ந்தவர் பிரிட்டோ. இவர் பரத் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில்...

19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து நாக்கை அறுத்த கொடூரர்கள்- கொந்தளித்த நெட்டிசன்ஸ்!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் காமக்கொடூரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொடூரமான முறையில் துன்புறுத்தலுக்கு ஆளாகியும் உள்ளார். அவருக்காக தற்போது சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் போராடி வருகின்றனர். "கொடூரமான முறையில் வன்கொடுமை" உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் மனிஷா, 19. இவர் தலித் இனத்தை சேர்ந்தவர். இவர் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி வயலில்...

நெல்லை அருகே பயங்கரம் – இரு பெண்கள் தலை துண்டித்து கொடூர கொலை!!

இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக வெடிகுண்டு வீசி பின்னர் அரிவாளால் ஒரு கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது. அந்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

விசாரணைக்கு அழைத்து சென்ற போது இளைஞர் மரணம் – ஆய்வாளர் உட்பட மூவர் மீது வழக்கு!!

சாத்தான்குளம் சம்பவம் போல் மீண்டும் மதுரையில் கல்லூரி படிக்கும் இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற போது மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதி காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காதல் திருமணம்: மதுரையில் உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தான், விவசாயி கன்னியப்பன். அவருக்கு...

டெல்லியில் 86 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் – காமக்கொடூரன் கைது!!

தென்மேற்கு டெல்லியின் சாவ்லா பகுதியில் 86 வயது பெண் ஒருவர், 37 வயது நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் சோனு எனும் பிளம்பரை கைது செய்தனர். பாலியல் பலாத்காரம்: செப்டம்பர் 7ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 86 வயதான பெண் அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது...

“ப்ரி பயர்” விளையாட்டால் சிறுமிக்கு நடந்த விபரீதம்!!- சிறுவன் வெறி செயல்!!

தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் தன்னுடன் விளையாண்ட சிறுமி வெற்றி பெற்றதை பொறுக்கமுடியாத சிறுவன் அவரை கற்களால் தாக்கி கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆன்லைன் விளையாட்டு விபரீதம்: கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் பரவல் காரணத்தால் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால்,...

பேஸ்புக்கில் ஆசை வார்த்தை பேசி மயக்கிய பெண் – நேரில் சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்!!

சமூக வலைதளமான "பேஸ்புக்" இல் ஆசை வார்தைகள் பேசி கடலூர் இளைஞரை பெண் ஒருவர் ஏமாற்றி நேரில் வரவைத்து அவரை மிரட்டி பணத்தை பறித்துள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். "பேஸ்புக்" காதல்: இன்றைய இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்தும் சமூகவலைதளம் "பேஸ்புக்". பலரை இணைக்கும் பாலமாக இது திகழ்கிறது. இப்படி இருக்க இந்த...

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு – சிபிஐ தகவல்!!

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு விவகாரத்தில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் கோரி இருந்த ஜாமின் மனுவிற்கு சிபிஐ சார்பு வழக்கறிஞர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது இவர் தான் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளார் என்று அவருக்கு எதிராக வாதாடியுள்ளார். சாத்தான்குளம் வழக்கு: சாத்தான்குளம் வியாபாரிகள் இருவர் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டதை அடுத்து காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர்...

110 கோடி ரூபாய் வரை கிசான் திட்டத்தில் முறைகேடு – 80 பேர் பணிநீக்கம்!!

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கிசான் திட்ட முறைகேடு குறித்து வேளாண் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது எனவும் அவர் எச்சரித்தார். கிசான் திட்ட முறைகேடு: நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய...
- Advertisement -

Latest News

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு..  வெளியான முக்கிய தகவல்!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டு முடிவடைய இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள், கோடை விடுமுறை தினங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது....
- Advertisement -