Thursday, March 28, 2024

குற்றம்

கொரோனா பாதித்த 19 வயது பெண்ணை கற்பழித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் – கேரளாவில் கொடூரம்!!

கேரளாவில் 19 வயது கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கற்பழித்த சம்பவம் கேரள மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட பெண்: கடந்த சனிக்கிழமை அன்று 19 வயது இளம்பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை இந்த பெண்ணிற்கும் பாதிப்பு...

முதலிரவு முதலே கணவர் சந்தேகம் – விரக்தியில் புதுப்பெண் தற்கொலை!!

திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கணவர் தன் மீது சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தினார் என்று பெண் ஒருவர் தீக்குளித்து உயிழந்துள்ளார். ஒரு வாரம் முன்பு திருமணம்: கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வேலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்த சந்திரலேகா என்பவருக்கும் பிரம்மபுரம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பாலாஜி வேலூர்...

பெண் தற்கொலை செய்துகொண்டதை வீடியோவாக எடுத்தவர் கைது – போலீசார் அதிரடி!!

கொடைக்கானலில் பெண் ஒருவர் தனது கணவர் வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதை வீடியோவாக எடுத்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் தற்கொலை: கொடைக்கானல் கீழ்மலை கேசிபட்டியை சேர்ந்தவர் சதிஷ். இவரும் மாலதி என்பவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்காததால் இவர்கள் இருவரும் அவரவர் பெற்றோர் சம்மதம் இன்றி தாங்களாகவே...

தனது அபராத தொகையான ஒரு ரூபாயை செலுத்திய பிரஷாந்த் பூஷன்!!

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் அபராத தொகையை செலுத்தி உள்ளார். நீதிமன்ற அவமதிப்பு: கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன் நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் அவமதித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம்...

சுஷாந்த் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை – காதலி ரியாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள்??

இன்று காலை நடிகர் சுஷாந்த் சிங் காதலியான ரியா சகர்ப்பதியிடம் சி.பி.ஐ அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை நடத்தினர். சுஷாந்த் மரணம் தற்கொலை அல்ல கொலை: கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணத்தில் பல சர்ச்சைகளும் பல சந்தேகங்களும் எழுந்து...

143 பேரின் காமப்பசிக்கு இரையாகிய பெண் – புகாரை படித்த போலீசாரே அதிர்ச்சி!!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை 100க்கும் அதிகமானோர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சித்திரவதைபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ச்சியான சித்திரவதை: தெலுங்கானா மாநிலத்தின் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் தான் ரம்யா,25. இவர் பதற்றத்தோடு காவல் நிலையத்திற்கு வந்துள்ளார், அங்கு இருந்த காவல் துறை அதிகாரிகளிடம் ஒரு புகாரை அளித்துள்ளார், அதனை...

நாட்டு வெடிகுண்டு வீசி காவலரை கொலை செய்த ரவுடி என்கவுண்டர் – தூத்துக்குடியில் பரபரப்பு!!

தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு முயன்றவர்களை தடுக்க முயன்ற காவலர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். வெடிகுண்டு வீசிய ரவுடி துரைமுத்து தப்பிக்க முயன்ற போது என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மணல் கொள்ளையில் ரவுடிகள்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் பிரபல ரவுடியாக இருந்தவர்...

உடுமலை சங்கர் வழக்கு – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!!

உடுமலை சங்கர் வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உடுமலை சங்கர் வழக்கு: கடந்த 2016 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவர் கவுசல்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சார்ந்தவர்கள் இதனால், கவுசல்யா குடும்பத்தில் இவர்களது காதலுக்கு...

ஐஸ்கிரீமில் விஷம் வைத்து குடும்பத்தினரை கொல்ல முயற்சி – வாலிபர் வெறிச்செயல்!!

தன் விருப்பப்படி வாழ்வதற்கு குடும்பத்தினர் தடையாக இருக்கின்றனர் என்று கருத்தி இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தையே கொலை செய்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது?? கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள அரிங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் பென்னி - பெஸ்ஸி என்ற தம்பதியர். இவர்களுக்கு ஆல்பின், 21 மற்றும் ஆன், 16 என்று இரு...

சமூக வலைதளம் வாயிலாக ‘முத்தலாக்’ கொடுத்த கணவர் கைது!!

மங்களூரில் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, மனைவிக்கு சமூக வலைதளம் வாயிலாக 'முத்தலாக்' கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். முத்தலாக் விவகாரம்: சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் முத்தலாக் நடைமுறை குற்றமாக...
- Advertisement -

Latest News

தமிழக தனியார் பள்ளிகளில் இலவச கல்வி., இந்த தேதி முதல் மாணவர் சேர்க்கை? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் (*RTE) சட்டத்தின் கீழ் 8,500க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி ஆண்டுதோறும்...
- Advertisement -