Saturday, May 18, 2024

சீரியல்

சஞ்சீவ்-ஆலியா மானசா குடும்பத்துல இதுவரை நீங்கள் யாரும் பார்த்திராத அந்த நபர்.., புகைப்படம் உள்ளே!!

ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் தான் சஞ்சீவ். ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு அங்கீகாரம் கொடுத்தது இந்த சீரியல் தான். இதில் தனக்கு ஜோடியாக நடித்த ஆலியா மானசாவை திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளது. சஞ்சீவ் ஒருபக்கம்...

கதிகலங்கி கிடக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.., தனம் செஞ்ச அந்த ஒரு காரியம்.., பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. குடும்ப ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த சீரியலில் சில நாட்களாகவே பல சண்டை சச்சரவுகள் வந்த வண்ணம் இருந்தது. அதற்கு காரணம் ஜனார்த்தனன், மல்லி, பார்வதி போன்றோர் தான். ஜனார்த்தனன் ஒரு பக்கம் கொடுத்த காசை திருப்பி கொடுக்க வக்கில்ல என்று கேவலமாக பேசி கதிரை...

கதிர் வீட்டுக்கு வரும் மூர்த்தி குடும்பத்தினர்.,, சுயநலமாக பேசும் முல்லை அம்மா.,, விறுவிறுப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ஜனார்த்தன் கதிர் பணம் கொண்டு வந்து சவாலில் ஜெயித்து விட்டார் என்ற கோபத்தில் மூர்த்தி குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் : பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடில் இன்று, மூர்த்தி குடும்பத்தினர் அனைவரையும், ஜனார்த்தன் வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார்....

ச்சீ.., என்ன மாதிரி ஆம்பள நீ.., குணசேகரனை கழுவி ஊற்றிய குந்தவை.., கூனிக்குறுகி போன மொத்த குடும்பம்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது குந்தவை சரியான முடிவை எடுத்து குணசேகரன் முகத்தில் கரியை பூசிவிட்டார். சனிக்கிழமை எபிசோடில் ஜனனி கடைசி நேரத்தில் வந்து தாலி கட்டுவதை தடுத்து நிறுத்தினார். நான் சக்தியுடைய மனைவி என்றும், இந்த வீட்டில் பெண்களை அடிமையாக வைத்திருப்பதையும் சுட்டி காட்டினார். இதுக்கு மேல இந்த கல்யாணம் நடக்குறதும்,...

பிடிக்கலைன்னா வீட்டை விட்டு வெளியே போ.., தனம்-மீனா இடையே முத்திய சண்டை.., சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி குடும்பத்தையே அசிங்கப்படுத்தி வெளியே அனுப்புகிறார் ஜனார்த்தனன். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரையுமே ஏளனமாக பேசுகிறார். இதனை பொறுக்க முடியாமல் தனம் மயங்கி விழுக எல்லாமே நடிப்பு என்றும் சொல்கிறார் ஜனார்த்தனன். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இதனால் கோவமடையும் மூர்த்தி வீட்டை விட்டு இப்போவே கிளம்புறோம் என்று சொல்கிறார். கதிர் குடும்பம் மொத்தத்தையும் தன்...

ஆதியை வெறுக்கும் ஜெசி.., அண்ணன், தம்பிகளுக்குள் முட்டும் சண்டை.., பல ட்விஸ்டுகளுடன் ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!!

ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்டில் செந்தில், ஆதி நடுரோட்டில் சண்டை போட்ட விஷயத்தை அறிந்த சரவணன் வீட்டிற்கு வந்து உங்களுக்கு அறிவே இல்லையா என திட்டுகிறார். இதற்கு இருவரும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர். பிறகு இருவரையும் சிவகாமியிடம் மன்னிப்பு கேட்க சொல்லி சரவணன் கூறுகிறார். முதலில் அர்ச்சனா மன்னிப்பு கேட்டால் கடையை நம்ம...

குணசேகரன் மூஞ்சியில் கரியை பூசி விட்டு செல்லும் குந்தவை.., பல்டி அடித்த சக்தி.., எதிர்நீச்சல் இன்றைய எபிசோடு!!

எதிர்நீச்சல் சீரியலில் தற்போது குந்தவைக்கும், சக்திக்கும் திருமணம் நடக்குமா?? நடக்காதா? ஜனனி சொன்னதை குந்தவை நம்புவாரா?? இல்லையா?? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் ஜனனி குந்தவையிடம் வந்து தனக்கும் சக்திக்கும் திருமணம் நடந்த விஷயத்தையும் வீட்டில் உள்ளவர்கள் படும் பாட்டையும் சூசகமாக எடுத்து சொன்னார்....

மூர்த்தி குடும்பத்தை வீட்டை விட்டு விரட்டும் ஜனார்த்தன்.,,உறுதுணையாக நிற்கும் கதிர்.,, பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கதிர்-முல்லை பணத்துடன் வீட்டுக்கு வந்துள்ளதால், மீண்டும் ஒரு பெரிய பூகம்பம் ஜனார்த்தன் மூலம் வெடித்து உள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ்; பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில், கதிர் மீண்டும் வீட்டிற்குள் வந்ததையடுத்து மீனா அப்பா ஜனார்த்தனுக்கும், மூர்த்தி குடும்பத்தினர் இடையே பெரிய பிரச்சனை வந்துவிட்டது....

எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பெரிய ட்விஸ்ட்.., கடைசி நேரத்தில் ஜனனி செய்த காரியம்!!

எதிர்நீச்சல் சீரியலில் தற்போது குந்தவையை சக்திக்கு திருமணம் செய்து வைத்து விட்டால் சொத்து மேலும் பெருகும், ஜனனியின் ஆட்டமும் அடங்கும் என்று மனக்கணக்கு போட்டு கொண்டிருக்கிறார் குணசேகரன். குந்தவையை ஊருக்கு அனுப்புவது போல நடித்து பெரிய பிளான் ஒன்றை போட்டுள்ளார். வாசு எப்படியும் போலீசை அழைத்து வருவார் என்று குணசேகருக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவசரமாக...

ரக்ஷிதாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மாஜி கணவர்.,இப்படி ஒரு டிவிஸ்ட்ட நாம எதிர்பார்க்கவே இல்லையே?

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரக்ஷிதா மகாலட்சுமி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் இப்படி பல தொடர்கள் நடித்து ஹிட் கொடுத்த ரக்ஷிதா இப்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்....
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -