Thursday, May 2, 2024

Kavya

ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கு காரணம் இது தான் – என்ஐஏ வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல்!!

ஆந்திராவில் ஏற்பட்ட மர்ம நோய்க்கு குடிநீரில் உள்ள வேதிப்பொருள் தான் காரணம் என் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தண்ணீரில் ஏதும் இல்லை எனவும்,அரிசியில் கலந்திருக்கும் பாதரசமும் காய்கறிகளில் அதிக அளவில் இருந்த பூச்சிக்கொல்லிகள் தான் காரணம் என்று என்என்ஐ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மர்ம நோய் காரணம்: ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் எலூரி நகரில் கடந்த...

ரஜினிகாந்தை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாள் அன்று ரசிகர்கள் ரஜினியின் மாறுபட்ட கதாபாத்திரத்தின் வேடம் அணிந்து ரஜினி வீடு முன்பு வாழ்த்து தெரிவிக்க காத்திருந்தனர். ஆனால் ரஜினிகாந்த் வீட்டில் இல்லாததால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். ரஜினி பிறந்தநாள்: நடிகர் ரஜினியின் 70-வது பிறந்தநாளை இன்று ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அவர் அரசியலுக்கு வருவது குறித்த அறிவிப்பு...

ஆந்திராவில் பரவும் மர்ம நோய் தமிழகத்தில் நுழையுமா?? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!!

இந்தியாவில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் ஆந்திராவில் மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. சுமார் 600-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகியுள்ளனர். தற்போது தமிழகத்தில் அந்த மர்ம நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மக்களை தாக்கும் மர்ம நோய்: கொரோனா ஒரு பக்கம் உலக...

திருப்பதி பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தேவஸ்தானம் அறிவிப்பு!!

கொரோனா பரவல் காரணமாக சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் திருப்பதி தரிசனத்திற்கு அனுமதிக்காத நிலையில் தற்போது சில தளர்வுகள் அளித்து கொரோனா வைரஸிற்கான அரசு சொல்லும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்லலாம் என தேவஸ்தானம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவில்: கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல், திருப்பதி...

ஆன்லைனில் அரியர் தேர்வுகள் – பாரதியார் பல்கலை அறிவிப்பு!!

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இளங்கலை, முதுகலை கல்லுாரி மாணவர்களுக்கு 3, 5வது செமஸ்டர் மற்றும் அரியர் தேர்வுகளை, வரும், 23ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகன் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு செமஸ்டர் மற்றும் அரியர் தேர்வுகள்: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள்,...

பல மாதங்கள் சம்பள பாக்கி – ஐபோன் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!!

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள நரசாபூர் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள ஒரு தைவானிய நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பளம் தராததால் தாக்குதல்: விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்யும். இந்த ஆலையில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள்...

பண்டிகை கால சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காரணமாக சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிறப்பு ரயில்கள்: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மார்ச் 24-ம் தேதி அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. தற்போது வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளன. சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு...

விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோத சக்திகள்? அமைச்சர் குற்றச்சாட்டு!!

டெல்லியில் 17-வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து விவசாயிகளின் போராட்டக்களத்திற்குள் சமூக விரோத சக்திகள் நுழைந்துள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம் சாட்டியுள்ளார். முடிவுக்கு வாராத போராட்டம்: மத்திய அரசு வெளியிட்டுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கூறி டெல்லியில் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது குறித்து 6...

ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல் – “அண்ணாத்த” அப்டேட் வீடியோ வெளியீடு!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 70-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாள் அன்று ரஜினியின் அடுத்த 'அண்ணாத்த' படத்தை பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார், அப்படத்தின் இயக்குனர் 'சிறுத்தை சிவா'. ரஜினி பிறந்தநாள்: குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரின் விருப்ப நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவருக்கென தனி ஸ்டைலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளன....

கொரோனா தடுப்பு & வளர்ச்சி பணிகள் ஆய்வு – 3 மாவட்டங்களுக்கு ‘முதல்வர் விசிட்’!!

கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணி மற்றும் நடவடிக்கைகள்: தமிழகத்தில் காரோண நோய் தோற்று குறைந்து வரும் நிலையில் தற்போது டிசம்பர் 31...

About Me

5330 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img