Friday, May 17, 2024

Kavya

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கவில்லை – முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்!!

டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று அறிவித்த நிலையில் இன்னும் பணி நியமன ஆணை வரவில்லை என்று தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டின் முன்பு முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெட் தேர்வு: நாடு முழுவதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக CTET எனப்படும் மத்திய...

தமிழகத்தில் டிச.16 முதல் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவிவரும் நிலையில் தற்போது அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் மூன்றாவது வாரம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நிவர் மற்றும் புரவி என அடுத்தடுத்த இரண்டு...

நாளை முதல் குற்றாலத்தில் பொதுமக்கள் குளிக்க அனுமதி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

இன்று சுற்றுலா தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதை தொடர்ந்து நாளை முதல் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் கீ.சு.சமீரன் அனுமதிவழங்கியுள்ளார். சுற்றுலா தலங்களுக்கு அனுமதி: கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது. தொடர்ந்து டிசம்பர்...

‘அண்ணாத்த’ சூட்டிங் ஸ்பாட்டில் மகளுடன் ரஜினிகாந்த் – வைரலாகும் புகைப்படம்!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் குறித்த அப்டேட்டை ரஜினியின் பிறந்தநாள் அன்று அப்படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா வெளியிட்டார். இதன் படப்பிடிப்பு நாளை தொடவுள்ள நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாடில் ரஜினி தன மகள் ஐஸ்வர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அண்ணாத்த படம்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் அனைவரின் எதிர்பார்ப்பையும்...

அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் டவலை வைத்து தைத்த மருத்துவர்கள் – பஞ்சாபில் பரபரப்பு!!

பஞ்சாப் மாநிலத்தில் மருத்துவர்கள் அலட்சியத்தால் அறுவை சிகிச்சையின் பொது வயிற்றில் டவலை வைத்து அறுவை சிகிச்சை செய்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மருத்துவர்கள் அலட்சியம்: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ரவீந்தர் என்பவரின் மனைவி பிரசவ வலி காரணமாக கடந்த டிசம்பர் 7-ம் தேதி சிவில் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டிசம்பர்...

சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா தொற்று – அனைத்து துறைகளையும் மூட ஆணை!!

ஆசியாவில் சிறந்த கல்வி நிறுவன பட்டியலில் இடம் பெற்றுள்ள சென்னையில் உள்ள இந்தியா தொழில்நுட்ப கழகத்தில் விடுதியில் தங்கி பயிலும் 66 மாணவர்கள் மற்றும் 5 ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் மேலும் 33 பேருக்கு தொற்று...

டெல்லியில் 19வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் – அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு!!

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி, 19-வது நாளாக தொடரும் போராட்டதின் உச்சகட்டமாக இன்று விவசாய சங்கங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளனர். அதில் ஆம் ஆத்மி கட்சியினரும் முதல்வர் கெஜ்ரிவாலும் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொடரும் போராட்டம்: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கூறி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான்,...

தமிழகத்தில் டிச.16 முதல் பருவமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் டிசம்பர் 16 முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் ஒரு வாரமாக வெயில் சுட்டெரிக்கும் நிலையில்...

தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள் – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

கொரோனா நோய் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் சுற்றுலா தலங்கள் மார்ச் 21-தேதி முதல் மூடப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலா தலங்கள் திறப்பு : கொரோனா நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து பல தளர்வுகள்...

2020 ஆம் ஆண்டின் கடைசி ‘சூரிய கிரகணம்’ – இந்தியாவில் தெரியுமா??

2020 ஆண்டிற்கான இரண்டாவது மற்றும் கடைசி சூரியகிரகணம் இன்று இரவு 7.15 மணி முதல் நடக்க உள்ளது. பூமியில் பகல் இருக்கும் நாடுகளில் இதனை காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் "கதிரவ மறைப்பு": பூமி மற்றும் சூரியனுக்கு இடையே நிலவு ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியன் மறைக்கப்படுவது, சூரிய கிரகணம் எனப்படும். சூரியனின் ஒளி...

About Me

5330 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்.. காங்கிரஸ் புதிய வாக்குறுதி.. முழு விவரம் உள்ளே!!

நாடு முழுவதும் 4 ஆம் கட்ட லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு அண்மையில் முடிவடைந்த நிலையில், 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சாரம் சூடு...
- Advertisement -spot_img