Sunday, May 19, 2024

Kavya

சூத்திரர்களை ஜாதி பெயர் வைத்து அழைத்தால் அவமதிப்பா?? சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்பி!!

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான பிரக்யா சிங் அடிக்கடி ஏதாவது கூறி சர்ச்சையில் சிக்குவார். தற்போது ஜாதி பெயரை குறிப்பிட்டு அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரக்யா சிங்: பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங், இதற்கு முன் அவர் காந்தியை சுட்டுக் கொன்ற...

கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன் – சாகும் வரை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு!!

தேனி மாவட்டம் சின்னமனூரில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்ப்பிணி மனைவி கொலை: கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதனின் பின்புலத்திலும் ஒரு பெண் இருப்பாள்.சமூகத்திலே பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதற்கு...

ஐஐடி & அண்ணா பல்கலையில் பரவும் கொரோனா – கல்லூரிகளில் காய்ச்சல் முகாம் நடத்த திட்டம்!!

சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா நோய் தோற்று பாதித்த நிலையில் அவர்களை பார்வையிட்ட சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கொரோனா பரவலை தடுக்க கல்லூரிகளில் மருத்துவ முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழக மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி...

இந்திய ரயில்வே துறையில் 1.4 லட்சம் காலிப்பணியிடங்கள் – டிச.16 முதல் ஆட்சேர்ப்பு!!

இந்திய ரயில்வே சுமார் 1.4 லட்சம் காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. அதற்காக நாளை முதல் தனது 21 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (ஆர்ஆர்பி) மூலம் மூன்று கட்டங்களாக ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மெகா ஆட்சேர்ப்பு இயக்கம்: ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆர்ஆர்பி சார்பாக மெகா ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்த...

ஸ்ரீரங்கத்தில் தொடங்கியது ‘வைகுண்ட ஏகாதேசி’ வைபோகம் – டிச.25 இல் சொர்க்க வாசல் திறப்பு!!

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இன்று முதல் ஜனவரி 3 வரை பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 25-தேதி சொர்க்கவாசல் திறப்பு நடைபெறவுள்ளது. பூலோக வைகுண்டம்: மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள்...

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி – அனைவர்க்கும் பரிசோதனை!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி காணப்பட்ட நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி சார்பாக மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு கொரோனா தொற்று: சென்னை ஐஐடி நிறுவனத்தில் நேற்று 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால்...

கமல்ஹாசனை கைவிட்ட ‘டார்ச் லைட்’ சின்னம் – தேர்தலுக்கு முன்பே பின்னடைவு!!

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கவில்லை என அறிவிப்பு வந்த நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பெரும் நெருக்கடியில் தள்ளப்பட்டு உள்ளார். மக்கள் நீதி மய்யம்: தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தேவையான...

அமெரிக்க அதிபர் ஆக ஜோ பைடன் தேர்வு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியை தழுவிய நிலையில் வாக்கு எண்ணிக்கையில் தவறு நடந்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது தேர்வாணைய குழு ஜோ பைடனை அமெரிக்காவின் புது அதிபராக அறிவித்து உள்ளனர். இதனால் வருகிற ஜனவரி 20-க்கு மேல் அவர் பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தல்: 2016-ஆம் ஆண்டு ட்ரம்ப...

தோனி இல்லையாம், விராட் கோஹ்லி தான் டாப் – ட்விட்டர் ட்ரெண்டிங்ஸ் 2020!!

2020- ஆம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட விளையாட்டு நட்சத்திரங்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் விராட் ஹோலி. மேலும் இந்திய கிரிக்கெட் விளையாட்டுகளில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீடாக எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து பிரதமர் மோடி அவர்களின் ட்விட்டிற்கு ரீட்விட் செய்தது இடம் பிடித்துள்ளது. ட்விட்டர் ட்ரெண்டிங்ஸ்: பல சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் மக்களை தொடர்பு...

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி – கல்லூரிகள் மூடப்படுமா??

சென்னை ஐஐடியை அடுத்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கல்லூரிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! சென்னை ஐஐடி-யில் கொரோனா பாதிக்கப்பட்டு...

About Me

5330 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img