Friday, May 3, 2024

Kavya

TNPSC குரூப் 2.., தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்.., வெளிவந்த முக்கிய தகவல்!!!

TNPSC தேர்வாணையம் வருடா வருடம் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டி தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2A வில் உள்ள மொத்தம் 5000 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் முதனிலைத் தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் தேர்ச்சி...

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் சிக்கல்.., வெளியான முக்கிய தகவல்!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு தொடர்பு வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் அரசு ஊழியர்களின் கல்வி தகுதிக்கேற்ப அவர்களுக்கு ஊதிய ஊக்கத்தொகை அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. அதாவது அரசு ஊழியர்களில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.25,000, பட்ட மேற்படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு படித்தவருக்கு...

தமிழக அரசு போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? பரந்த கோரிக்கை!!!

தமிழக அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் தொடர்ந்து அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். மேலும் திமுக அரசு ஆனது தேர்தல் அறிக்கையில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு நவம்பர் 2015 ஆம் தேதி முதல் இன்று வரை அகவிலைப்படியை உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்....

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.., இவர்களுக்கு ரூ.7000 தீபாவளி போனஸ்.., வெளியான பம்பர் ஆஃபர்!!!

நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு சலுகைகளையும், நலத்திட்டங்களையும் அவர்களின் நலனுக்காக அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் கூட சமீபத்தில் மத்திய அரசு விலைப்படியை உயர்த்தியதை அடுத்த மற்ற மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தினர். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். Enewz...

TNPSC தேர்வில் முதல் Attempt-இல் பாஸ் ஆவது எப்படி?? இதை கண்டிப்பா யூஸ் பண்ணிக்கோங்க!!

TNPSC யின் குரூப் 4 (Jr asst, typist, vao & steno typist) தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. குறைந்தபட்சம் 15,000 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் நிலையில், அதற்கு 300 மதிப்பெண் வழங்கப்படுவது வழக்கம். இதில் தேர்வர்கள்...

தமிழக பயணிகள் கவனத்திற்கு.., இந்த நாள் முதல் கூடுதல் பஸ் இயக்க ஏற்பாடு.., போக்குவரத்து கழகம் அதிரடி!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வேலை நிமித்தமாக வெளியூரில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். இந்நிலையில் இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில்...

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இனி இது கட்டாயம் தேவை.., மத்திய அரசு அதிரடி உத்தரவு!!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்sகொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் "ஒரே நாடு ஒரே அடையாள அட்டை" என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அட்டையில் அந்தந்த மாணவர்கள் பற்றிய முழு விவரம் கொடுக்கப்பட்டிருக்கும். Enewz...

ஈஸ்வரியை கோர்த்துவிட்ட ஜான்சிராணி.., சக்தி எடுத்த அதிரடி முடிவு.., குணசேகரனுக்கு காத்திருக்கும் ஆப்பு!!!

எதிர்நீச்சல் சீரியல் இப்போது எதிர்பாரா பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த திருவிழாவின் முடிவில் யார் உயிர் போகப் போகிறது என்பது இப்போது வரை கேள்விக்குறியாக உள்ளது. ஒரு பக்கம் குணசேகரன் ஜீவானந்தம், அப்பத்தாவையும் தீர்த்துக் கட்ட பிளான் போட்டுள்ளார். இன்னொரு பக்கம் ஜீவானந்தம், குணசேகரன் கதிரை கொள்ள திருவிழாவிற்கு வருகிறார். இப்படி...

பிரபுவை கொலை செஞ்சது ஆனந்தி, கயல் தான்.., உண்மையை உளறிய மூர்த்தி.., சூடுபிடிக்கும் கதைக்களம்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் எப்போது ஆனந்தி போலீசிடம் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு தான் எகிறி உள்ளது. ஆனந்தி கயல் தான் பிரபுவை கொலை செய்து மறைந்தார் என்ற விஷயம் போலீசுக்கு தெரிந்தும் சரியான ஆதாரம் கிடைக்காததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்படி இருக்கும் சூழலில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த...

மருத்துவ மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்., மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என சில கட்சிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.7000 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் மேம்பாட்டிற்காக ரூ.26 ஆயிரம்...

About Me

5330 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழக  மக்களே., நாளை  தொடங்கவிருக்கும் அக்னி நட்சத்திரம்.., வானிலை மையம் விடுத்த  எச்சரிக்கை!!

மற்ற கோடை நாட்களை விட அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் அதிகரிக்கும் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்ட அடிப்படையான கருத்தாகும். அந்த வகையில் நாளை (மே 4)...
- Advertisement -spot_img