Saturday, May 4, 2024

Saran

 இயக்குனர் லோகேஷுக்கு உளவியல் சிகிச்சை?? 1000 ரூபாய் அபராதம்., நீதிமன்ற வழக்கால் பரபரப்பு!!!

கோலிவுட் திரையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அண்மையில் திரைக்கு வந்த ''லியோ'' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கல்லா கட்டியுள்ளது. மேலும்  இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஒருவர்...

எண்ணெய் ஏற்றி சென்ற லாரி விபத்து., காட்டு தீபோல் எரியும் காட்சி., பொதுமக்கள் பேரதிர்ச்சி!!

பொதுவாக டேங்கர் லாரிகளில் மூலம் பெரும் அளவிலான எண்ணெய்கள் ஒரு இடத்தில்  இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் டேங்கர் லாரியில் எண்ணெய்  எடுத்து செல்லப்பட்டுள்ளது. அப்போது அந்த டேங்கர் லாரி டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த லாரியில்...

கல்யாணத்துக்கு தயரான பிரேம்ஜி., திருமணம் செய்து கொள்ள போவது இவரை தானா?? லீக்கான முக்கிய அப்டேட்!!

கோலிவுட் திரையில் எக்கச்சக்க திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் பிரேம்ஜி. பாடகர் கங்கை அமரனின் இரண்டாவது மகனான இவர் நடிகனாக மட்டுமல்லாது பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் தென்னிந்திய திரைப்படங்களில் எக்கச்சக்க ஹிட் பாடல்கள் பாடிய ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர் இப்போது வரை...

அட., கொழுகொழுன்னு இருக்க இந்த குழந்தை ரஜினி பட ஹீரோயினா?? இவ்ளோ கியூட்டா இருக்காங்களே!!!

பாலிவுட் திரையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை தான் தீபிகா படுகோன். கன்னட படத்தில்  ஹீரோயினாக அறிமுகமான இவர் தற்போது அதிக பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படி திரையுலகில் பிசியாக இருந்து வந்த போதே ரன்வீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர் கோச்சடையான் திரைப்படத்தில்...

12 வயது  சிறுமி கர்ப்பத்தை கலைக்க மனு., நீதிபதி அனுமதி உத்தரவு., நடந்தது என்ன??   

கேரளாவின் கொச்சியை சேர்ந்த 12 வயது  மைனர்  குழந்தை தனது உடன் பிறந்த மைனர் சகோதரனால் கர்ப்பமடைந்துள்ளார். மேலும் மைனர் சிறுமியால் தன் வைத்தால் வளரும் குழந்தையை பெற்று எடுக்க முடியாது, அப்படி செய்தால் அவரது உயிருக்கு பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அண்ட் சிறுமியின் பெற்றோர் அவரது வைத்தால் இருக்கும் கருவை...

இந்தியாவில் வீரியமெடுக்கும் கொரோனா.., ஒரே நாளில்  உச்சம் தொட்ட வைரஸ் தொற்று.,  சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

சீனாவின் வுஹான் பகுதியில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலக மக்களை கடந்த 3 வருடங்களுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு WHO தடுப்பூசிகளை பரிந்துரைத்திருந்தது. இதையடுத்து கட்டுக்குள் வந்த COVID வைரஸ் தற்போது உருமாறிய நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்திய மருத்துவ குழு மக்களை...

மருமகளுடன் ரீல்ஸ் எடுத்த விஜய்யின் அம்மா., அசந்து போன நெட்டிசன்கள்., இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ!! 

கோலிவுட் திரையில் தளபதி என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் விஜய். எக்கச்சக்க திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து கோடான கோடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர், தற்போது அரசியலில் கால் பதித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இவரது கட்சியின் மூலம் தமிழக மக்களுக்கு ஏகப்பட்ட நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது....

13 வயதில்  அந்த  கொடுமை., அதுவும் ஷூட்டிங் ஸ்பாட்டில்., யாஷிகா சொன்ன ஷாக்கிங் அப்டேட்!!

கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக  வலம் வருகிறார் யாஷிகா ஆனந்த்.   இவர் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டு குத்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.  இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றார். மேலும் இதையடுத்து பட வாய்ப்பு...

நல்ல படம்னு கமிட்டானே., ஷூட்டிங்ல அந்த கஷ்டம்., அப்புறம் சமாளிச்சுட்டே., ரவீனா ரவி பகீர் பேட்டி!!

தென்னிந்திய திரையில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் முக்கிய நடிகையாகவும் கலக்கி வருபவர் தான் ரவீனா ரவி. இவர் சாட்டை படத்தில் ஹீரோயினுக்கு டப்பிங் கொடுத்து தனது கெரியரை தொடங்கினார். இதை தொடர்ந்து எக்கச்சக்க திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வந்த இவர், ''ஒரு கிடாயின் கருணை மனு'' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து லவ்...

தமிழக மக்களே., அடுத்து இத்தனை நாட்களுக்கு கொட்ட இருக்கும் மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!!

தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இப்படி இருக்கையில் வானிலை மையம் ஒரு முக்கிய அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 7 நாட்களுக்கு புதுவை, காரைக்கால், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். அதிலும்...

About Me

4671 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., புதிய பெயர் சேர்க்க வேண்டுமா? அப்ப உடனே இத பண்ணுங்க!!!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ரேஷன் கார்டு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் உணவுப் பொருட்களை...
- Advertisement -spot_img