சீனாவின் வுஹான் பகுதியில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலக மக்களை கடந்த 3 வருடங்களுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு WHO தடுப்பூசிகளை பரிந்துரைத்திருந்தது. இதையடுத்து கட்டுக்குள் வந்த COVID வைரஸ் தற்போது உருமாறிய நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக இந்திய மருத்துவ குழு மக்களை மாஸ்க் அணியும் படி பரிந்துரைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 602 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம். மேலும் இந்தியா அளவில் நேற்று மட்டும் கொரோனாவால் 5 பேர் உயிரிழந்த நிலையில் 4440 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
ஹவுஸ்மேட்ஸ்களிடம் கொளுத்திப்போட்ட பிக் பாஸ்.., சூடுபிடிக்க தொடங்கிய போட்டி!!!