Friday, May 3, 2024

Nagaraj

விளம்பரத்திற்காக ரூ.1,100 கோடி., ஆனா இந்த திட்டத்திற்கு நிதி இல்லையா? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!!!

நாடு முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பொதுமக்களுக்கு விரைவு போக்குவரத்து பயணங்களை மத்திய மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெல்லி முதல் காசியாபாத் மீரட் வரை 17 கி.மீ. தொலைவிற்கு பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (RRTS) திட்டத்தை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 20ஆம் தேதி திறந்து வைத்தார். இத்திட்டத்திற்காக டெல்லி...

“கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் இதெல்லாம் நடக்கும்”., முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். Enewz Tamil WhatsApp Channel  அதாவது "அனைவருக்கும் கல்வி, உயர்கல்வி என முன்னேற்றம்...

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு., அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு!!!

உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், கார்த்திகை மாத தீப திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். நடப்பாண்டில் கடந்த நவ.17 ஆம் தேதி முதல் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. இந்த திருவிழாவின் உச்சபட்சமாக வருகிற நவ. 26 ஆம் தேதி திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த...

கொரோனா உயிரிழப்பு எதிரொலி: முழு ஊரடங்கை பிறப்பிப்பதை விட செத்து மடியலாம்., பிரதமரே கூறியதாக பிரிட்டனில் பரபரப்பு!!!

கொரோனா நோய் பரவல் காலத்தில் ஒரு சில நாடுகளில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் இங்கிலாந்தில் சுமார் 2.25 லட்சம் பேர் உயிரிழந்ததற்கான காரணத்தை விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அரசு ஆலோசகர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தற்போதைய பிரிட்டன் பிரதமராக இருக்கும் ரிஷி...

த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது., லோகேஷ்க்கும் இனி அதுதான் நடக்கும்., மன்சூர் அலிகான் பகீர் பேட்டி!!!

தமிழ் சினிமாவில் எக்கசக்க படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். மேலும் கடந்த மாதம் வெளியான லியோ படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். மேலும் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இருக்க த்ரிஷா குறித்து இவர் தரக்குறைவாக பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. Enewz Tamil WhatsApp...

தமிழக அரசுப்பள்ளியில் இந்த ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் & சம ஊதியம்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜாக்டோ ஜியோ!!!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் சம வேலைக்கு சம உரிமை, பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்...

தமிழக மக்களே உஷார்., இந்த மாவட்டங்களில் மிக கனமழை வரப்போகுது? எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வரும் நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (நவம்பர் 21) கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் தேனி ஆகிய தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை...

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்., இந்த திட்டத்திற்கான காலக்கெடு நீட்டிப்பு., SBI அறிவிப்பு!!!

நாட்டில் முதியோர்களின் ஓய்வு கால தேவைகளை கருதி பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூத்த குடிமக்களின் முதலீட்டிற்கு அதிக வட்டி தரக்கூடிய வகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி, "SBI Wecare" என்கிற முதலீடு திட்டங்களை 2010ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் பலர் மத்தியில் மிகுந்த வரவேற்பை...

தமிழகத்தில் நில உரிமையாளர்களுக்கு ஜாக்பாட்., இதற்காக அலைய வேண்டியதில்லை? முதல்வர் மு.க.ஸ்டாலின் மாஸ் ஏற்பாடு!!!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தமிழக மக்களுக்கு பல்வேறு வசதிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து இருந்தனர். தற்போது இதனை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணைய சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். Enewz Tamil WhatsApp Channel  அதன்படி ஆன்லைன்...

சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்., தரிசன நேர மாற்றம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலத்தை சேர்ந்த எண்ணற்ற பக்தர்கள் அனுதினமும் ஐயனை தரிசிக்க இருமுடி ஏந்தி வந்த வண்ணம் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு நடை திறக்கப்படும் நேரத்தை மாற்றி...

About Me

6397 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img