Monday, May 20, 2024

Nagaraj

TNUSRB தேர்வர்களே., Viva Voiceக்கு தகுதியானவர்களின் பட்டியல் வெளியீடு., தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்பு ஆகிய துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNUSRB தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் Viva Voce க்கு தகுதியான தேர்வர்களின் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வர்கள்...

விவசாயிகளுக்கு ஜாக்பாட்.,  நிவாரண நிதி ரூ.2,000 இந்த தேதியில் வெளியிடப்படும்?  முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கர்நாடக முதல்வர்!!!

நாடு முழுவதும் நடப்பாண்டில் தமிழ்நாடு, கர்நாடகா  உள்ளிட்ட 12 மாநிலங்களில் பருவமழை சரியாக பொய்க்காததால் அண்மையில் கடும் வறட்சி நிலவியது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதிகளை மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் 196 தாலுகாக்கள் கடுமையாகவும், 27 தாலுக்காக்கள் மிதமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறிந்தனர். மொத்த பயிர் சேத தொகையாக...

நாளை (டிச. 6) ஆவின் பால் விநியோகத்தில் இந்த பிரச்சனை இருக்காது., தலைமை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!!!

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தெப்பமாக நிறைந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் பால் விநியோகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்து வந்ததால், ஆவின் பால் விற்பனையகங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து தமிழக அரசின் தலைமை...

TNPSC தேர்வாணைய செயலாளராக பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி.,  வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. ஆனாலும் தேர்வாணையத்தில் இருக்க வேண்டிய 14 உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே இருப்பதால் பல்வேறு பணிகளும் கிடப்பில் உள்ளது. இந்த சூழலில் TNPSC செயலாளராக இருந்த உமா மகேஷ்வரியும், கடந்த சில தினங்களுக்கு முன்பு வணிக வரித்துறை...

வங்கி வாடிக்கையாளர்களே., உங்களது கணக்கில் இவ்வளவு ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா? இது தான் காரணம்?

சமீப காலமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் அவ்வப்போது சிக்கல் ஏற்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் எந்தவித அறிவிப்புகளும் இல்லாமல் ஒரு சில வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.295 பிடித்தம் செய்யப்பட்டு வருவதாக புகார் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு...

மிக்ஜாம் புயல்: சென்னையில் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000 நிதியுதவி., தமிழக அரசை வலியுறுத்திய ராமதாஸ்!!!

கடந்த 10 தினங்களுக்கு முன்பாகவே "மிக்ஜாம்" புயல் எச்சரிக்கை விடப்பட்டு இருந்ததால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ரூ.4,000 கோடி செலவில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டது. இருந்தாலும் புயல் ஓய்ந்து 3 தினங்களாகியும் வடிகால் அமைத்த பகுதிகளில் தண்ணீர் வெளியேறாமல் உள்ளதாக பலரும் புகார் தெரிவித்து வருவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும்...

தமிழக மக்களே அலர்ட்., இந்த 7 மாவட்டங்களில் கனமழை கண்டிப்பா இருக்கு? வெளியான ஷாக் நியூஸ்!!!

கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மிக்ஜாம் புயலாக வலுப்பெற்று சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் புயல் நேற்று (டிசம்பர் 5) நண்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை கடந்தது. இதனால் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்...

70 மணி நேர வேலை பரிசீலனை திட்டம் அமலுக்கு வருமா? மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!!

நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ரீதியாக போட்டியிட, இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி அண்மையில் பரிசீலனை செய்து இருந்தார். இதற்கு ஒரு...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஐந்து நாட்கள் விடுமுறை., குஷியான பள்ளி மாணவர்கள்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சர்வதேச தினங்களை அனுசரிக்கும் விதமாக பொது விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி ஏசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையின் 2ஆம் நாளான டிசம்பர் 26ஆம் தேதி குத்துச்சண்டை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு...

வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்., இனி அனைத்து சனிக்கிழமையும் வங்கி விடுமுறை தான்? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் வங்கிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்லாமல் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை பொது விடுமுறையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை நாளாக அறிவிக்க வேண்டும் என வங்கி ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு இன்று...

About Me

6572 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img