Wednesday, May 8, 2024

Nagaraj

ஐபிஎல் 2024: சொந்த மண்ணில் சுருண்ட குஜராத் டைட்டன்ஸ்., டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி!!!

ஐபிஎல் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று (ஏப்ரல் 17) அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. குஜராத் அணி சொந்த மண்ணில் விளையாடுவதால், பெரிய அளவில் ரன்கள் குவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், போட்டி அப்படியே தலைகீழாக மாறியது. அதாவது சாகா, கில் ,...

சென்னையில் விமான பயண கட்டணம் கிடுகிடுவென உயர்வு., எவ்ளோன்னு தெரியுமா? பயணிகள் அதிருப்தி!!!

தமிழ்நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 19) நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசிப்பவர்கள் பலரும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் சென்னையில் இருந்து மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான விமான பயண கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக...

TNPSC ‘குரூப் 4’ தேர்வர்களுக்கான முக்கிய அப்டேட்., இப்போதே இது கட்டாயம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC 'குரூப் 4' தேர்வர்களுக்கான முக்கிய அப்டேட்., இப்போதே இது கட்டாயம்? மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழகத்தில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கான "குரூப் 4" தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 2024 ஜூன் 9ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளதால், தேர்வில் தேர்ச்சி...

TET தேர்வர்களே., பேப்பர் 1 & 2 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., பிரபலமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!

TET தேர்வர்களே., பேப்பர் 1 & 2 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., பிரபலமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!! தமிழகத்தில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு, ஆண்டுதோறும் TET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள் 1 மற்றும் 2...

“உயிரே போனாலும் நீட் தேர்வு ரத்து கிடையாது”., பாஜக அண்ணாமலை ஓபன் டாக்!!!

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக பலரும் மருத்துவ படிப்பு முடிக்காமல், பலரும் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்ட போது,...

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்யலாமா? நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!!!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்யலாம்? உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்தில் மனு!!! டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி, திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரையிலும் நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில், சிறையில் இருந்தவாறு டெல்லியை ஆட்சி...

கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை!!!

தமிழகம் முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், நாளை மறுநாள் (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணிக்கு மேல், அரசியல் கட்சி வேட்பாளர் மற்றும் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவையில் திமுக வேட்பாளர் கணபதி...

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களே., தபால் வாக்குப் பதிவுக்கு இதுதான் கடைசி நாள்? தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் வாக்குச் சாவடிக்கு வர முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தபால் வாக்கு அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 8ஆம் தேதி முதல் தபால் வாக்கு பெறப்பட்ட நிலையில், மொத்தமாக 8,400 பேர் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டுக்கு...

TNPSCயின் 90 பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? இந்த பயிற்சி போதும்?

TNPSCயின் 90 பணியிடங்களுக்கான "குரூப் 1" தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? இந்த பயிற்சி போதும்? தமிழக அரசுத்துறைகளில் 90 குடிமைப் பணியிடங்களுக்கான  "குரூப் 1" போட்டி தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முதல்நிலை தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெற இருப்பதால், பலரும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இருந்தாலும் தேர்ச்சி...

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு பணப்பலன்., எப்போது கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அகவிலைப்படி உயர்வின் பணப்பலன் எப்போது? கிடைக்கும் என ஊழியர்கள் பலரும் எதிர்பார்த்து  வருகின்றனர்.அந்த வகையில் ஏப்ரல் மாத ஊதியத்தில் மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வை காணலாம் என வட்டாரங்களில் தகவல்...

About Me

6443 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -spot_img