மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அகவிலைப்படி உயர்வின் பணப்பலன் எப்போது? கிடைக்கும் என ஊழியர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.அந்த வகையில் ஏப்ரல் மாத ஊதியத்தில் மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வை காணலாம் என வட்டாரங்களில் தகவல் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல் ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான அகவிலைப்படி நிலுவை தொகையும் சேர்த்து வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 2024 மாதத்திற்கான ஊதியத்தை எதிர்பார்த்து ஊழியர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
LPG சிலிண்டர் பயனாளிகளுக்கான ரூ.300 மானியம்., கிடைச்சுருச்சா? வெளியான முக்கிய தகவல்!!!