நாடு முழுவதும் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு, பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் LPG சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க இருப்பதாக அண்மையில் அறிவித்தனர். இந்த மானியம் நடப்பு நிதியாண்டின் 2024 ஏப்ரல் மாதம் முதல் 2025 மார்ச் வரை, பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் 12 சிலிண்டருக்கு தலா ரூ.300 மானியம் வழங்கப்பட இருப்பதால், 9 கோடிக்கும் அதிகமான LPG சிலிண்டர் பயனாளிகள் பயனடைய உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஈரான்-இஸ்ரேல் மோதல்: ஈரானுக்கு எதிராக புதிய தடைகள்., அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு!!!