Saturday, April 27, 2024

Nagaraj

தமிழக அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் அதிருப்தி., முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்ற ஷாக் ரிப்போர்ட்!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் நீண்ட காலமாக பழைய ஓய்வூதிய திட்டம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீர்க்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், நிதி நிலை காரணம் காட்டி இதுவரையிலும் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த நிலையில்...

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்., ரூ.101 கோடியில் மாஸ் திட்டம்? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, நவீன முறையிலான கற்றலை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தம், அசைன்மென்ட் உள்ளிட்ட செயல்பாடுகளை ஆன்லைனில் பதிவு செய்யும் விதமாக அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் டேப்லெட் (Tablet) வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். IPL 2024: பார்ம் அவுட்டில்...

ரம்ஜான் & வார இறுதி விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்., எவ்ளோ தெரியுமா? TNSTC அறிவிப்பு!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (ஏப்ரல் 11) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜூ அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் வார விடுமுறை வர இருப்பதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளவர்களும் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை...

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது & காவலுக்கு எதிரான மனு., உச்சநீதிமன்றத்தில் தாக்கல்!!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அண்மையில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை கைது மற்றும் காவலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதிகள் நேற்று (ஏப்ரல் 9) பரிசீலித்தனர். அதில்...

தமிழகத்தில் இந்த தேதியில் தான் ரம்ஜான் பண்டிகை., தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பு!!!

உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகைக்கு தயாராகும் விதமாக, கடந்த மாதம் முதல் கடுமையான நோன்பினை கடைபிடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை உள்ள நோன்பு காலங்களில் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உணவு, தண்ணீர் இல்லாமல் இருப்பார்கள். இந்த பண்டிகை பிறை அடிப்படையில் பின்பற்றப்படும் என்பதால், நேற்று (ஏப்ரல் 9)...

மூத்த குடிமக்களுக்கான ஃபிக்சட் டெபாசிட்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? SBI வங்கியின் மாஸ் திட்டம்!!!

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இத்திட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.15 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம் என அறிவுறுத்தி உள்ளனர். அப்படி மூத்த குடிமக்களின்...

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி அரசு!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, ஏப்ரல் 19ஆம் தேதி மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக...

வங்கி வாடிக்கையாளர்களே., ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டீர்களா? திரும்ப பெற இதை செய்யுங்கள்?

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பல்வேறு விதமான மோசடி செயல்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பலரும் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கான பணத்தை இழந்து தவிக்கின்றனர். இந்த சூழலில் இதுபோன்ற மோசடி செயல்களில் சிக்காமல் இருக்க பல்வேறு விழிப்புணர்வு அறிவிப்புகளை சைபர் கிரைம் போலீஸ் வெளியிட்ட வண்ணம் உள்ளது. ஒருவேளை ஆன்லைன் மோசடிக்கு ஆளாக...

டெல்லி மதுபான முறைகேட்டில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு., ஐகோர்ட் நீதிபதிகள் பகீர்!!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை கைது மற்றும் காவலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவை பரிசீலித்த...

இயக்குனர் அமீருக்கு சம்மன் எதுவும் அனுப்பவில்லை., இது மட்டும் தான்? போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தகவல்!!!

முன்னாள் தி.மு.க. நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை, கடந்த மாதம் 9ஆம் தேதி டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த இயக்குனர் அமீர்-இடம், டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது. பின்னர் கடந்த 3 ஆண்டுக்கான வங்கி...

About Me

6362 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img