Monday, May 20, 2024

Nagaraj

டி.என்.பி.எஸ்.சியில் 4 புதிய உறுப்பினர்கள் – தமிழக அரசு நியமனம்!!!

தமிழக அரசு புதியதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என் .பி.எஸ்.சி.) நான்கு உறுப்பினர்களை நியமித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சில் 4 புதிய உறுப்பினர்கள்... டி.என்.பி.எஸ்.சி. என்னும் தமிழக அரசு பணியாளர்களுக்கான துறை ஆகும். இந்த துறை மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு வேலைகளுக்கு ஆட்கள் தேர்தெடுக்கப்படும். தமிழக்த்தில காலியாக உள்ள அரசு வேலைகளுக்கு தேர்வின் மூலம் ஆட்கள் எடுக்கப்படும்,...

முடங்கியது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் – அதிகளவில் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு!!!

இந்திய அரசு நீட் 2021 தேர்வின் தேதி மற்றும் தேர்வு நாடாகும் மையங்கள் பற்றிய விவரங்களை நேற்று வெளியிட்டது. கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் அந்த இணையதளம் முடங்கியது. நீட் 2021 தேர்வு ஆன்லைன் பதிவு முடங்கியது... மருத்துவ படிப்பிற்காக சேர விரும்பும் மாணவர்கள் நீதி...

வெவ்வேறு நிறுவன தடுப்பூசி செலுத்தினால் ஆபத்து – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!!

கொரோனா காலத்தில் மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி போடப்பட்டு வந்தன. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை இப்பொழுது இந்தியாவில் அதிகளவில் இருந்து வருகிறது, எனவே மக்கள் வேறு வேறு தடுப்பூசிகளை பயன்படுத்துகின்றனர்,அதனால் ஆபத்து ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. வெவ்வேறு நிறுவன தடுப்பூசி செலுத்த வேண்டும்.. கொரோனா பரவல் 2வது அலை ஆபத்து மிக...

அப்பளம் இருந்தால் போதும் 2 நிமிஷத்துல ஸ்நாக்ஸ் ரெடி!!!

https://youtu.be/0lvLVr-Dd6U ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் யு டியூப் : Enewz Tamil யுடியூப் டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

திருச்சியில் போதை மாத்திரை விற்ற ஆசாமி கைது – 26000 போதை மருந்துகள் மாத்திரைகள் பறிமுதல்!!!

திருச்சியில் அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறையினர். இந்த அதிரடி நடவடிக்கையால் 26000 போதை மாத்திரைகளை கைப்பற்றினர். மேலும் போதை மாத்திரை வைத்திருந்த நபரை விசாரித்து வருகின்றது கவனில் துறை. 26000 போதை பொருட்கள் பறிமுதல்... திருச்சியில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் போதை பொருட்கள் விற்பனைப்பற்றயும், மாத்திரைகளை உடைத்து தூளாக்கி அதனை ஊசி மூலம்...

தமிழக நீட் தேர்வு குழு உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானவை இல்லை – கரு.நாகராஜன் மனு தள்ளுபடி!!!

நீட் தேர்வு பற்றி ஆராய தமிழக அரசு அமைத்த குழு உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானவை இல்ல என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது, அதுமட்டுமில்லாமல் பாஜக கொடுத்த மனுவை விசாரித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கரு.நாகராஜன் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்... தமிழக அரசு நீட் தேர்வு குறித்து ஆராய ஒரு தனி குழுவை அமைத்துள்ளது. நீட்...

நடிகர் விஜய்க்கு அடுத்த சிக்கலா? அபராதம் எதுக்கு ?

https://youtu.be/RTgXjeK0ynA ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் யு டியூப் : Enewz Tamil யுடியூப் டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பாக்ஸ் ஆபீஸ் கிங் சூர்யா தான் இனி!!!

https://youtu.be/_mD0n1dxkew ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் யு டியூப் : Enewz Tamil யுடியூப் டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழத்திற்கு தடுப்பூசி வழங்குவதில் ஏற்றத்தாழ்வு காட்டும் ஒன்றிய அரசு – ஸ்டாலின் மோடிக்கு கடிதம்!!!

கொரோனா பரவல் தமிழகத்தில் குறைந்து வருகிறது. பலியின் எண்ணிக்கைகள் அதிகளவில் குறைந்துவிட்டன. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசிகள் நிலை பற்றி கடிதம் எழுதியுள்ளார். மு.க. ஸ்டாலின் மோடிக்கு கடிதம்... கொரோனா 2ஆம் அலை பரவலால் அதிகளவில் மக்கள் பாதிப்படைந்தனர். தொற்று பரவல் காலத்தில் அரசு பல முடிவுகள் மேற்கொண்டு வந்து கொரோனா...

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் – 2 வாரத்தில் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

தளபதி விஜய் சினியுலகில் முன்னணி உச்சகட்ட நட்சத்திரமாக வளம் வருகிறார். தற்போது நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அந்த அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. எதற்கு அபராதம் கட்ட உத்தரவிட்டது என்று ஆராய்ந்த ரசிகர்கள். நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்.. தளபதி விஜய் தமிழ் சினிமாவில்...

About Me

6572 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img