Monday, May 20, 2024

Nagaraj

வங்கி வாடிக்கையாளர்களே., நாளை (மே 7) இந்த பகுதிகளில் விடுமுறை? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட், `வித்ட்ராவல் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில பரிவர்த்தனைகளுக்கு, வங்கி கிளையை நேரில் அணுக வேண்டியுள்ளது. இந்த நிலையில் நாளை (மே 7) நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்களவை தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன்...

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!!!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2,030 பணியிடங்களுக்கான 'குரூப் 2, 2ஏ' தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். பிரிலிம்ஸ், மெயின்ஸ் என இரு நிலைகளாக நடைபெற உள்ள இந்த தேர்வில், வெற்றி பெறுவதற்கு சிறந்த முறையிலான...

12ஆம் பொதுத்தேர்வு மாணவர்களே., இந்த தளத்தில் ரிசல்ட் வெளியீடு? உடனே செக் பண்ணிக்கோங்க!!!

2023-24ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு மாநில கல்வித்திட்டத்தில் பயின்ற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மக்களவை தேர்தல் நடத்தை விதி காரணமாக ரிசல்ட் வெளியாக காலதாமதமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்று, ஏற்கனவே தெரிவித்தவாறு ரிசல்ட் வெளியிடப்படும்...

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு வட்டி மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு, ஒரே PF கணக்கில் முதலீடு செய்து...

தினமும் 2ஜிபி டேட்டா உடன் ரீசார்ஜ் பிளான்., எது பெஸ்ட்-னு தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா வழங்கக்கூடிய ரீசார்ஜ் திட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். குறிப்பாக தினந்தோறும் 2 ஜிபி டேட்டா பேக் கொண்ட ரீசார்ஜ் திட்டத்தில், ஏதேனும் ஆஃபர் கிடைக்குமா? என எதிர்பார்த்து உள்ளனர். அப்படியாக சந்தையில் 3 மாதங்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா என சிறந்த பிளான்களை கொண்டுள்ள...

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களே., இந்த தேதியில் தான் செமஸ்டர் தேர்வுகள்? அட்டவணை வெளியீடு!!!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு,ஆண்டுதோறும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடப்பது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால், செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவது தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு, செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை...

சென்னை எழும்பூர் to குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா செல்லும் பயணிகள் பலரும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, திருவனந்தபுரம், எர்ணாகுளம் வழியாக குருவாயூர் சென்றடைகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்...

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி., கொடைக்கானலில் இந்த பகுதிக்கு செல்லலாம்? மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கி சுட்டெரித்து வருவதால், பெரும்பாலானோர் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த சூழலில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ பரவி வந்தது. இதனால் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு, காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். 2024...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களே., இந்த தேதி வரை சிறப்பு பயிற்சி? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத மாணவர்களை கண்டறிந்து கற்பித்தலை வழங்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் `தொடர்ந்து கற்போம்’ எனும் திட்டத்தின் மூலம், இதுவரை 45 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வெழுதாத...

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., 8 வது ஊதியக்குழு அமைவது எப்போது? வெளியான முக்கிய தகவல்!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமல் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 8 வது ஊதியக்குழு எப்போது? அமைக்கப்படும் என ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சூழலில் 8 வது ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பாக இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA) மத்திய...

About Me

6572 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img