TN weather report
வானிலை
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை:
நேற்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 7 மணி...
வானிலை
தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக ஒரு காற்றழுத்தத்தாழ்வு பகுதி அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 14 ஆம் தேதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும்...
வானிலை
அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை – இன்றைய வானிலை “ரிப்போர்ட்”!!
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, இன்று அந்தமான் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக கனமழை:
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பெரும்பாலான...
வானிலை
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!!
தெற்கு ஆந்திர கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக கனமழை எல்லா மாவட்டங்களிலும் பெய்து...
வானிலை
அடுத்த 2 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தொடர் கனமழை:
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,...
வானிலை
பரவலாக சில மாவட்டங்களில் மிதமான மழை – இன்றைய வானிலை நிலவரம்!!
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம்:
கடந்த சில மாதங்களாக பருவநிலை மாற்றம், வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது....
வானிலை
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கனமழை:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கனமழை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் தான் காரணமாக கூறப்படுகிறது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில்...
வானிலை
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!
vijay -
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல்...
செய்திகள்
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்பு:
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் நாமக்கல், தேனி, திருச்சி, கோவை, ஈரோடு, விருதுநகர், சேலம், கரூர், மதுரை,...
வானிலை
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை!!
vijay -
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கோயம்புத்தூர் உட்பட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழைப்பொழிவு அதிகரித்து...
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...