Thursday, April 25, 2024

TN weather report

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

இலங்கையை ஒட்டியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கனமழை கடந்த வருடம் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் காரணமாக தொடங்கிய மழை இன்றுவரை சற்றேனும் குறைந்தபாடில்லை. தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில்...

கனமழை எச்சரிக்கை – காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காரைக்காலில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். பள்ளிகளுக்கு விடுமுறை இலங்கை மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியை ஒட்டி காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று...

அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இலங்கையை சுற்றி நிகழும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: இலங்கையை சுற்றி நிகழும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோவை,...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டுகளை காட்டிலும் குறைந்த அளவே பெய்திருந்தாலும், இடையிடையே வந்த புயல்கள் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். கனமழை, புயல், வெள்ளப்பெருக்கு என அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு...

6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இதில் விடுக்கப்படவில்லை. அடுத்த சில நாட்களுக்கு கனமழை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர்...

தமிழகத்தில் டிச.16 முதல் பருவமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் டிசம்பர் 16 முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் ஒரு வாரமாக வெயில் சுட்டெரிக்கும் நிலையில்...

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – வானிலை மையம் தகவல்!!

புரவி புயல் தாக்கம் முடிந்த நிலையில் மீண்டும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. வானிலை அறிக்கை: கடந்த வாரத்தில் மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுசேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதனால்...

அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான கனமழை: ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு...

அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று கொட்டிய மழையில் சென்னை, மதுரை, குற்றாலம் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இருப்பினும் ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துளள்னர். இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக...

6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பெருகும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மறுபுறம் வீடுகளுக்குள் புகும் மழைநீரால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img