Thursday, April 25, 2024

tn weather forecast

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே தொடரும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக வறண்ட வானிலேயே இருக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வறண்ட வானிலேயே இருந்து வருகின்றது. இதனை அடுத்து, வானிலை ஆய்வு...

பொங்கலன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை: மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள...

6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை: வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையை...

டிச.,29 & 30 ஆம் தேதிகளில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலேயே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. தமிழகத்தில் வானிலை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலேயே காணப்பட்டு வருகின்றது. இன்று வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளுக்கான வானிலை அறிக்கையினை...

தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வானிலை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்,...

அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுசேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு: புரவி புயலுக்கு பின் தமிழகத்தில் பகல் நேரத்தில் ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இரவு வேளைகளில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. தற்போது தமிழகத்தில் மீண்டும்...

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலையே நிலவியது: கடந்த சில நாட்களுக்கு முன்பு...

தமிழகத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு வறண்ட வானிலை – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் இன்னும் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதே நிலை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் நெடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. வறண்ட வானிலை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை பெய்து...

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும், மழைக்கு வாய்ப்பில்லை – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரம் வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. நாளையும் இதே வானிலை தான் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான கனமழை: தமிழகத்தில் கடந்நத அக்டோபர் மாதம் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டது. இதனை...

நாளை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழியும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. அடுத்த நாட்களுக்கு லேசான மழை: வடகிழக்கு பருவமழை காற்று காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img