Monday, May 6, 2024

tn weather forecast

6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்!!

வங்கக்கடலில் உருவான "புரெவி" புயல் தற்போது மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இந்த புயல் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் கரையை டிசம்பர் 4 ஆம் தேதி கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. "புரெவி" புயல்: கடந்த மாதம் 28 ஆம் தேதி வங்கக்கடலில்...

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை...

அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான கனமழை: ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு...

8 மாவட்டங்களில் அதீத கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

தற்போது ஒரு இடத்தில் "நிவர்" புயல் 3 மணி நேரமாக மையம் கொண்டுள்ளது என்றும் காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் கூட வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு அதிதீவிரமான கனமழை பெய்யும்...

8 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கனமழை: வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் கடந்த மாதமே துவங்கிவிட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்க்கிறது. சென்னை...

8 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள குமரி கடல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 நேரத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை பொழிவு: தமிழகத்தில் குமரி கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி...

15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – எச்சரிக்கையுடன் இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!!

வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிகமாக பெய்து வருகின்றது. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர் மழை: கடந்த மாதம் தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ளது. முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது....

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அறிவிப்பு!!

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏனைய மாவட்டங்களில் லேசாக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடர்ச்சியான கனமழை: தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வடதமிழக கடற்பகுதி...

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் இருக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கனமழை: தமிழகத்தில் கடந்த மாதம் பருவமழை துவங்கியது. இந்த ஆண்டு கனமழை எதிர்பார்த்ததை விட குறைவாக பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம்...

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை: கடந்த மாதம் தமிழகத்தில் பருவமழை துவங்கியது. இதன் காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்தது....
- Advertisement -spot_img

Latest News

தமிழக வெள்ள நிவாரண நிதி தொடர்பான அவசர வழக்கு., உச்சநீதிமன்றம் உறுதி!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் சென்னை, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் புகுந்து பெருமளவில் சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக வெள்ள...
- Advertisement -spot_img