Sunday, May 5, 2024

tamilnadu lock down

தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் – 7.63 கோடி ரூபாய் அபராதம் வசூல்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 7.63 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கு விதிமீறல்: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் உட்பட நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவும்...

டீக்கடைகளை திறந்து கொள்ளலாம் – சென்னையில் தனியார் நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மே 3 முதல் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 11ம் தேதி முதல் டீக்கடைகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு உள்ளது. தமிழக அரசின் அறிவிப்புகள்: தமிழகத்தில் வரும் மே 11ம் தேதி (திங்கள் கிழமை) முதல் அனைத்து பகுதிகளிலும் காலை...

தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு – அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு வரும் காலங்களில் உச்சத்தை தொடும் என கூறப்பட்டு வந்த நிலையில் இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஒரே நாளில்...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா..? மே 2ல் கூடும் தமிழக அமைச்சரவை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் வேளையில் வரும் மே 2ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சரவைக்...

தமிழகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது, 3 கோடி ரூபாய் அபராதம் – ஊரடங்கு விதிமீறல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் போதே தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் சுற்றுபவர்களை கைது செய்யும் போலீசார், அபராதமும் விதித்து வருகின்றனர். வாகனங்கள் பறிமுதல்: தமிழக அரசின் துரித நடவடிக்கையால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது கொரோனவால் பாதிப்பு எண்ணிக்கையும், உயிர் இழப்புகளும் குறைவாகவே உள்ளது....

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய், கடைகள் திறக்கும் நேரம் நீட்டிப்பு – முதல்வரின் உத்தரவுகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள 14 வகையான தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தீப்பெட்டி தொழிலார்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு - நேரம் நீட்டிப்பு: தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3...

சென்னை, கோவை உட்பட 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு – முதல்வர் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கு மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிறப்பித்து உள்ளார். அந்த நாட்களில் எந்தெந்த பணிகள் இயங்கலாம் போன்ற விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. என்னென்ன மாவட்டங்கள்: தமிழகத்தில் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உள்ள நிலையில், நகர்ப்புறங்களில்...

ஊரடங்கில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அனுமதி & வேறு என்னென்ன பணிகள் இயங்கலாம்..? தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் எந்தவித தளர்வுகளும் கிடையாது என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் எந்தெந்த பணிகள் இயங்கலாம் என்பது குறித்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசாணை வெளியீடு: இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. அப்பொழுது எந்தெந்த துறைகள் இயங்க அனுமதி அளிக்கலாம் என்பது குறித்து மத்திய...

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ரூ.2 கோடிக்கு மேல் அபராதம் வசூல் – 2.8 லட்சம் பேர் கைது..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 1600ஐ கடந்து விட்டது. இதனால் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காவல்துறை அதிரடி: தமிழகத்தில் ஊரடங்கில் எந்தவித தளர்வுகளும் மே 3 வரை கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி பலர் தேவையற்ற காரணங்களுக்காக வெளியில்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம், காலஅட்டவணை எப்போது வரும் – அமைச்சர் விளக்கம்..!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். தேர்வு எப்போது..? தமிழகத்தில்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img