tamilnadu lock down
மாநிலம்
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் விதி கடுமையாக்கப்படும் – முதல்வர் ஈபிஎஸ்..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் விதி கடுமையாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
400ஐ கடந்த பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்தில்...
குற்றம்
தமிழகத்தில் 144 தடையை மீறியதாக 54,817 பேர் கைது – போலீசார் அதிரடி நடவடிக்கை..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க ஏப்ரல் 14 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அதையும் மீறி தேவை இல்லாத காரணங்களுக்காக வெளியில் சுற்றும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
54,817 பேர் கைது..!
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்து உள்ளது. நாளுக்கு...
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...