Thursday, April 25, 2024

tamilnadu lock down

தமிழகத்தில் இனி வாரத்தில் 3 நாட்கள் முழு லாக்டவுனா?? தமிழக அரசு இன்று மாலை அறிவிப்பு!!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் புதிதாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மாலை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடு இந்தியாவில் நாள் ஒன்றுக்கு கொரோனா 3 லட்சத்தை தாண்டி பரவிக்கொண்டுள்ளது. மருத்துவர்கள், வல்லுநர்கள் பலரும் போராடியும் கொரோனா கட்டுக்குள் வருவதாக இல்லை. கொரோனா முதல் அலையை விட தற்போது...

தமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பு எப்போது?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரத்தை மீட்க, தமிழக அரசால் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக கலெக்டர்கள் உடனான ஆலோசனை முடிவில், திரை அரங்குகள், பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது நிபந்தனையுடன் கூடிய ஊரடங்கு அமலில்...

7 நாட்கள் முழு ஊரடங்கு அமல் – பொதுமக்கள் எடுத்த நடவடிக்கை!!

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இருப்பினும் அக்.31 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை திரும்பினாலும், மறுபுறம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி...

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு?? சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ள நிலையில் செப்.25 முதல் அல்லது கூடிய விரைவில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். முழு ஊரடங்கு?? தமிழகத்தில் இதுவரை 5,47,337 பேருக்கு...

தமிழகத்தில் ஜூலை 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூலை 31ம் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதா என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விளக்கமளித்து உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தினமும் கிட்டத்தட்ட 4...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?? மருத்துவக் குழு வழங்கிய பரிந்துரை!!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை என முதல்வர் அவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ நிபுணர் குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பா? தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாளையுடன் (ஜூன் 30) ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் அதனை மீண்டும் நீட்டிக்கலாமா அல்லது...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதை தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விளக்கம் அளித்து உள்ளார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் இரு மடங்காக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. ஆனால் ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் உயிரிழப்புகள் விகிதம் மிக குறைவாகவே...

தமிழகத்தில் ஊரடங்கு மீறல் – 5 லட்சம் பேரை கைது செய்த போலீசார்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை மீறி தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வருபவர்கள், மாஸ்க் அணியாமல் வருபவர்களிடம் இருந்து இதுவரை ரூ. 10 கோடிக்கு மேல் அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் அரசு கூறும் அறிவுரைகளை...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் 29ம் தேதி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. கொரோனா...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் இன்று ஆலோசனை.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது அல்லது விளக்கிக்கொள்வது குறித்து மருத்துவ குழுவுடனும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடனும் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதுவரை...
- Advertisement -spot_img

Latest News

LPG சிலிண்டர் பயனாளிகளுக்கு ஷாக்., இத செய்யலைன்னா இணைப்பு துண்டிக்கப்படும்? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு, "பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர் இணைப்பு, மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது....
- Advertisement -spot_img