Sunday, May 5, 2024

tamilnadu lock down date extended

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் 29ம் தேதி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. கொரோனா...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் இன்று ஆலோசனை.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது அல்லது விளக்கிக்கொள்வது குறித்து மருத்துவ குழுவுடனும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடனும் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதுவரை...

டீக்கடைகளை திறந்து கொள்ளலாம் – சென்னையில் தனியார் நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மே 3 முதல் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 11ம் தேதி முதல் டீக்கடைகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு உள்ளது. தமிழக அரசின் அறிவிப்புகள்: தமிழகத்தில் வரும் மே 11ம் தேதி (திங்கள் கிழமை) முதல் அனைத்து பகுதிகளிலும் காலை...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா..? மே 2ல் கூடும் தமிழக அமைச்சரவை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் வேளையில் வரும் மே 2ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சரவைக்...

சென்னை, கோவை உட்பட 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு – முதல்வர் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கு மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிறப்பித்து உள்ளார். அந்த நாட்களில் எந்தெந்த பணிகள் இயங்கலாம் போன்ற விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. என்னென்ன மாவட்டங்கள்: தமிழகத்தில் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உள்ள நிலையில், நகர்ப்புறங்களில்...

தமிழகத்தில் எங்கெல்லாம் ஊரடங்கு தளரும்? எவையெல்லாம் செயல்படும்? எவையெல்லாம் செயல்படாது..?

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் ஹாட் ஸ்பாட் இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் தொடரும் என்பதை பார்ப்போம். ஊரடங்கு தளர்வு பகுதியில் எவையெல்லாம் இயங்கும்..! தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது....

ஊரடங்கை மீறியதாக 2 லட்சம் பேர் கைது, 98 லட்ச ரூபாய்க்கு மேல் அபராதம் – தமிழக காவல்துறை அதிரடி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டார். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கை நீட்டித்தார். மேலும் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு பல்வேறு விலக்குகளும் அளிக்கப்பட்டு உள்ளன. காவல்துறை அதிரடி: இந்தியாவில் ஏப்ரல் 20ம் தேதிக்கு...

முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் ரூ.500 அபராதம் – காவல்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் உயிர் இழப்புகள் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. ரூ.500 அபராதம்: தமிழகத்தில் ஏற்கனவே கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில்...

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு, இலவச பொருட்கள், ரூ.1000 நிதியுதவி – தமிழக அரசின் அறிவிப்புகள்.!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் நாளையுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும் பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழக அரசின் அறிவிப்புகள்: தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து மற்றும் மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின்...

தமிழகத்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் – மருத்துவக் குழு பரிந்துரை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு நாளை கூடி ஆலோசிக்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் இதுவரை 834 பேருக்கு...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img