tamilnadu fights corona
மாநிலம்
தமிழகத்தில் 40 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,982 பேருக்கு தொற்று உறுதி..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாட்கள் செல்ல செல்ல புது உச்சத்திற்கு சென்று வருகிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா ரிப்போர்ட் :
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் வீரியமடைந்து கொண்டே செல்கிறது. ஆறுதல் அளிக்கும்...
செய்திகள்
தமிழகத்தில் 38 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – இன்று மட்டும் 1,372 பேர் டிஸ்சார்ஜ்..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் 12வது நாளாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்றுடன் ஒப்பிடும் பொழுது...
மாநிலம்
தமிழகத்தில் ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா உறுதி – 21 பேர் பலியான சோகம்..!
vijay -
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,685 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கையும் புது உயரத்திற்கு சென்றுள்ளது. ஒரே நாளில் 21 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
கொரோனா தாக்கம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை...
மாநிலம்
தமிழகத்தில் 33 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 17 பேர் உயிரிழப்பு..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் தொடர்ந்து 9வது முறையாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் உயிரிழப்புகளும் இரட்டிப்பாகி...
மாநிலம்
தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,458 பேருக்கு தொற்று உறுதி..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 19 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆறுதல்...
மாநிலம்
தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம் – இன்று மட்டும் 1,438 பேருக்கு தொற்று உறுதி..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கடந்த 2 வார காலமாக கொரோனா பாதிப்பு உச்சத்தை நெருங்கி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை...
செய்திகள்
தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 1,384 பேருக்கு தொற்று உறுதி..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,384 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் ஆரம்ப காலத்தில் ஒரு நாளுக்கு 500, 700 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த 5...
மாநிலம்
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவர் குழு பரிந்துரை..!
vijay -
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்கலாம் எனவும் பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை அறிவிக்கலாம் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை வழங்கி உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் நிபுணர் குழுவின் பிரதிநிதியான, ஐசிஎம்ஆர் விஞ்ஞானியும்...
மாநிலம்
புதிதாக 675 மருத்துவர்கள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு..!
vijay -
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் புதிதாக 675 மருத்துவர்களை பணியமர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதற்கடுத்து ஊரடங்கை தளர்த்துவது அல்லது நீட்டிப்பது குறித்து மே 30ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவின்...
மாநிலம்
தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தை தொடங்கக்கூடாது – மருத்துவக்குழு வழங்கிய பரிந்துரைகள்..!
vijay -
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் வரை பொதுப் போக்குவரத்தை தொடங்கக்கூடாது எனவும் சென்னைக்கு எவ்வித தளர்வுகளும் வழங்கக்கூடாது என இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மருத்துவக்குழு ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருவதால் அது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி...
Latest News
TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1
https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8
Enewz Tamil டெலிக்ராம்
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!