Monday, April 29, 2024

tamilnadu fights corona

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 12 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் புதியதாக 1442 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு சுகாதாரத்துறை இன்று கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளது.  இந்த கொரோனா பரவல் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! இந்நிலையில்...

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்தால் என்ன?? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருக்கும் நபர்களை கைது செய்தால் என்ன?? என உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளது. மேலும் அபராதத் தொகைகளை உயர்த்தவும் பரிசீலிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல்: தமிழகத்தில் இதுவரை 6,30,408 பேருக்கு கொரோனா உறுதியாகி...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிகம் பாதித்த 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல்: தமிழகத்தில் இதுவரை 5,69,370 பேருக்கு...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் வரும் ஜூன் 29ம் தேதி மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பா? தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை...

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து உள்ளதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். முழு ஊரடங்கு: இந்தியா முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படும் பொழுதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தால் மக்கள் அச்சமின்றி வெளியில்...

தமிழகத்தில் 50 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 2,174 பேருக்கு தொற்று..!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 2,174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 2,174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட காரணத்தால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 50,193...

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி – ஒரே நாளில் 49 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 49 பேர் உயிரிழந்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா நிலவரம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரங்களாக மிக அதிகமாக உள்ளது. இன்றுடன் தொடர்ந்து 17வது நாளாக இரட்டை இலக்கத்தில் கொரோனா உயிரிழப்புகள்...

தமிழகத்தில் மீண்டும் 12 நாட்கள் முழு ஊரடங்கு – ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக்க மருத்துவக்குழு பரிந்துரை செய்து இருந்த நிலையில் ஜூன் 19 முதல் அந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. முழு ஊரடங்கு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்ட காரணத்தால் வைரஸ் பாதிப்பும்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது – கட்டுப்பாடுகளை கடுமையாக்க மருத்துவக்குழு பரிந்துரை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சம் அடைந்து உள்ளதாக முதல்வர் அவர்களுடான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவக்குழு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளனர். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்குநாள் புதிய வீரியம் அடைந்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜூன் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் இன்று 1,989 பேருக்கு கொரோனா உறுதி – ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 1,989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் என்பது தொடர்ந்து 14வது நாளாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை என்னை நிறுவனங்கள்...
- Advertisement -spot_img