Thursday, May 9, 2024

lock down extended in chennai

சென்னை, திருவள்ளூர் உட்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கு 5.0 – மத்திய அரசு திட்டம்..!

இந்தியாவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள சென்னை, செங்கல்பட்டு, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் கடுமையான விதிமுறைகளுடன் 5ம் கட்ட ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடுமையான ஊரடங்கு 5.0: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து நாளையுடன் (மே 31) முடிவடைய உள்ள நான்காம் கட்ட ஊரடங்கை...

புதிய கட்டுபாடுகளுடன் ஊரடங்கு – இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..!

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை இந்தியா முழுவதும் பல்வேறு மாற்றங்களுடன் மேலும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசு முடிவு..! கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு நாளை நிறைவடைகிறது. அதேநேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள்...

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1.24 லட்சம் பேர் கைது – தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார்கள் தக்க நடவடிக்கை எடுத்தும் மற்றும் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நாடு...

ஊரடங்கால் 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. ஊரடங்கு உத்தரவு..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை...

ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ம் தேதியுடன் நிறுத்துவது சாத்தியமற்றது – பிரதமர் மோடி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதால் ஏப்ரல் 14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவை அந்த தேதியுடன் நிறுத்துவது என்பது சாத்தியமற்றது என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்து உள்ளார். நிறைய கட்டுப்பாடுகள்: பிரதமர் மோடி அவர்கள் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் நடத்திய வீடியோ கான்பரன்சிங் மீட்டிங்கில் இந்தியாவில் ஏப்ரல் 14ம்...

ஊரடங்கை நீட்டிக்கக் கோரும் மாநில அரசுகள் – மத்திய அரசு தீவிர ஆலோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இனிவரும் நாட்களில் வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு கோரிக்கை வழங்கி உள்ளதால் மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. மாநில அரசுகள் கோரிக்கை: ஊரடங்கு உத்தரவை...

சென்னையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, மீறினால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கை விடுத்த காவல் ஆணையர்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 234 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக தலைநகர் சென்னையில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து காவல் ஆணையர் AK விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார். மேலும் இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு..! இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

தனுஷ் நடிக்கும் ராயன் படத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா?? வெளியான மிரட்டல் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் தான் தனுஷ். தற்போது இவர். இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் ராயன். இந்த...
- Advertisement -spot_img