Friday, April 26, 2024

latest updates about tn election

ஆவணங்கள் இன்றி நெடுஞ்சாலையில் எடுத்து சென்ற தங்க நகைகள் – போலீசார் அதிரடி நடவடிக்கை!!

சேலம் மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்க நகைகள் பறிமுதல் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் அருகே பெரியேரி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்....

‘போலீசார் என்னை பிரச்சாரம் செய்யாதீங்கனு கெஞ்சுனாங்க’ – உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் திமுக கட்சியினர் ஈடுபட்டிருந்த போது, தயவு செய்து பிரச்சாரம் செய்யாதீர்கள் என காவல்துறையினர் கூறியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தகவல் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக திமுக கட்சி சார்பில் மூன்று கட்டமாக தேர்தல் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டது. திமுக கட்சியின்...

‘பெட்ரோல் நிலையங்களிலுள்ள மோடியின் புகைப்படங்களை அகற்றுங்கள்’ – தேர்தல் ஆணையம் உத்தரவு!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, பெட்ரோல் நிலையங்களிலுள்ள பிரதமர் மோடியின் புகைப்படங்களை அகற்றும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மோடியின் புகைப்படங்கள் அகற்றம் இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னதாக ஒவ்வொரு மாநிலத்திற்குமான சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடக்கவுள்ள ஐந்து மாநிலங்களிலும்...

’80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்’ – தமிழக தேர்தல் ஆணையர் தகவல்!!

தமிழகத்தில் தேர்தல் வாக்குகளை செலுத்தும் வாக்காளர்களில் 12.91 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 80 வயதிற்குமேற்பட்ட வாக்காளர்கள் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான நபர்களின் புள்ளி விவரங்கள் தற்போது பெறப்பட்டுள்ளது. இந்த தகவலின்...

தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படைகள் – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படைகளை ஏற்படுத்தப்போவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். தேர்தலில் பறக்கும் படைகள் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை பாதுகாப்பாகவும், வன்முறையின்றியும் நடத்த தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி தமிழக தேர்தல் ஆணையம்,...

தேர்தலில் தொகுதி பங்கீடுகளை இறுதி செய்ய தீவிரம் – முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை!!

தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தொகுதிப்பங்கீடுகளை விரைந்து முடிவு செய்ய முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளனர். தொகுதி பங்கீடு அடுத்த மாதம் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சில...

கூட்டணியில் சசிகலாவை சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிச்சாமி – அதிருப்தியில் அமித்சா!!

தேர்தல் கூட்டணியில் அதிமுகவுடன் அமமுகவை இணைக்குமாறு பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாஜகவின் கருத்துக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜகவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல்கள் உருவாகியுள்ளது. தேர்தல் கூட்டணி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் அமமுகவை...

‘மார்ச் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியாகலாம்’ – பிரதமர் மோடி மறைமுக தகவல்!!

தமிழகம், புதுச்சேரியுடன் மேலும் மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என பிரதமர் மோடி மறைமுகமாக தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிப்பு தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது....

‘பிப்ரவரி 25க்குள் தேர்தலுக்கான விருப்பமனுவை அளிக்க வேண்டும்’ – விஜயகாந்த் அறிவிப்பு!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், வரும் 25ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்கும்படி தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட...

தமிழக சட்டமன்ற தேர்தல் – தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, நாளை பிப்ரவரி 18ம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக கட்சியின் ஆட்சிக்காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஆட்சிக்கான தேர்வுகள்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img