Sunday, May 5, 2024

latest news

அரியர் மாணவர்களுக்கு சலுகை – சென்னை பல்கலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் படித்த அரியர் மாணவர்களுக்கு சலுகை ஒன்றினை வழங்கியுள்ளது சென்னை பல்கலைக்கழகம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு பல்கலையின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அரியர் தேர்வு விதி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் உயர்கல்வி மாணவர்கள் படிப்பை தொடங்கிய நாளிலிருந்து படிப்பினை முடிக்கும் நாள் வரை ஏதேனும் ஒரு சில பாடங்களில் அரியர் வைத்திருந்தால்,...

நிவர் புயல் எதிரொலி – சென்னையில் 24 விமான சேவைகள் ரத்து!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் அதிதீவிரம் அடைந்துள்ளது. நிவர் புயலின் முன்னெச்சரிக்கை காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வானிலை மிகவும் மோசமாக காணப்படுவதால் சென்னையிலிருந்து 24 விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. சேவைகள் ரத்து வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியில்...

145 கிமீ தொலைவில் இன்றிரவு கரையை கடக்கும் ‘நிவர் புயல்’ – உஷார் நிலையில் தமிழகம்!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் நிவர் என்ற புயல் உருவாகியுள்ளது. இது இன்று மாலை அதிதீவிர புயலாக மாறி 145 கி.மீ தொலைவில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. ஆகையால் தமிழகம் மற்றும்...

“ஸ்புட்னிக் வி” கொரோனா தடுப்பு மருந்து 3 ஆம் கட்ட சோதனையில் வெற்றி – ரஷ்யா தகவல்!!

கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி மருந்தை ஒவ்வொரு நாடும் கண்டுபிடித்து வந்தது. தற்போது ரஷ்யா நிறுவனம் கொரோனா தடுப்பூசி மருந்தான ஸ்புட்னிக் வி என்ற மருந்தை கண்டுபிடித்தது உள்ளது. அந்த மருந்து சோதனையில் 95% வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா தகவலை தெரிவித்துள்ளது. கொரோனா நிலவரம் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற கொடிய வைரஸ்...

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுவிக்கக்கோரி உத்தரவிடுக – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

இன்று திராவிட முன்னேற்ற கழக தலைவரான முக ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை நேரில் சென்று சந்தித்தார். அங்கு மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு ஒரு கடிதம் ஒன்றை வழங்கினார். அதில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுக்கக்கோரி ஆளுநர் உத்தரவு அளிக்குமாறு கோரி உள்ளார். ஆளுநர் மாளிகை இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின்...

சி.ஏ தேர்வுகள் ஒத்திவைப்பு – இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் அறிவிப்பு!!

தமிழகத்தில் நிவர் புயலின் காரணமாக அதிகம் பாதிப்புள்ளாகும் 9 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை நடைபெறவிருந்த சி.ஏ தேர்வுகளை ஒத்திவைத்தது, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம். இந்த தேர்வு வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு ஒத்திவைப்பு தமிழகத்தில் நிவர் என்ற புயல் புதியதாக சென்னையிலிருந்து 630 கி .மீ தொலைவில் இருந்து...

நிவர் புயலின் முன்னெச்சரிக்கை – 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை ரத்து!!

தமிழகத்தில் நிவர் என்ற புயலின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கு ஒரு சில மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக புயல் தாக்கவிருக்கும் 7 மாவட்டங்களுக்கு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஆம்னிபேருந்து இயங்காது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் இன்று அறிவித்துள்ளது. "நிவர்" புயல் கஜா என்ற புயல் போன ஆண்டு தமிழகத்திற்கு ஒரு...

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு – உச்சநீதிமன்றம் உத்தரவு!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. பேரறிவாளன் உடல்நிலை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் இவருக்கு மேலும் இரண்டு வாரம் பரோல் வழங்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் சிகிச்சையின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்க...

உலகின் சிறந்த நகரங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – டெல்லி 62 வது இடம் பிடித்து சாதனை!!

உலகம் முழுவதும் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த நகரங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் தலைநகரமான டெல்லி 62வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தரவரிசை பட்டியல்: கனடாவில் உள்ள ரிசோனன்ஸ் கன்சல்டன்சி என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சிறந்த நகரங்களை தேர்வு செய்து பட்டியலை வெளிட்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும்...

சென்னையை நோக்கி வேகமாக நகரும் ‘நிவர்’ புயல் – 630 கிமீ தொலைவில் மையம்!!

தமிழகத்தில் புதியதாக நிவர் என்ற புயல் உருவாகியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் இந்த வலுவான புயல் சென்னையை நோக்கி 630 கி.மீ தொலைவில் வேகமாக கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. "நிவர் " புயல் தமிழகத்தில் போன ஆண்டே கஜா என்ற புயல் கோரத்தாண்டவம் அடியது. இதனால் பெரும்பாலான மக்கள் பாதிப்படைந்தனர்....
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img