Sunday, May 5, 2024

latest news

உள்ளாடை, கருத்தடை போன்ற ஆபாச விளம்பரங்களுக்கு தடை – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!!

தொலைக்காட்சியில் ஆபாசத்தை வெளிக்காட்டும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார். அவர் விடுத்த மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. மனுத்தாக்கல் சாகதேவராஜா என்பவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர். இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஆபாசத்தை...

ஆவின் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது!!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் (Aavin) நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது ஆவின் நிறுவனத்தில் 4 பணிகளுக்கான விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. ஆவின் ஆவின் பால் நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதற்கான முழுவிவரத்தையும்...

சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை – அடுத்த 4 நாட்களுக்கு நீடிக்கும் என தகவல்!!

சில நாட்களாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகம் மற்றும் சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை கனமழை: கடந்த ஒரு சில நாட்களாகவே சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை...

அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் – உச்சநீதிமன்றம் உத்தரவு!!!

அன்வாய் நாயக் தற்கொலை வழக்கில் கைதான அர்னாப் கோஸ்வாமி மற்றும் மேலும் இருவருக்கு இன்று உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீனை வழங்கியுள்ளது. அர்னாப் கோஸ்வாமி மும்பையில் 2018 ஆம் ஆண்டு நடந்த உள்வடிவமைப்பாளரான அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார். இந்த விசாரணை வழக்கு முடிவடைந்த நிலையில் இதனை...

‘எனது ஜாதிப்பெயரை நீக்க மாட்டேன், அது என்னுடைய அடையாளம்’ – செலின் கவுண்டர் ட்வீட்!!

அமெரிக்காவின் இந்த ஆண்டு அதிபரான ஜோ பைடன் அவர்களால் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த செலின் கவுண்டர் என்ற பெண்மணி இடம் பிடித்துள்ளார். செலின் கவுண்டர் அமெரிக்காவில் செலின் கவுண்டர் தொற்று நோய் பிரிவின் சிறப்பு  மருத்துவர், பத்திரிகையாளர், தயாரிப்பாளர் மற்றும் நியூயார்க்கில் உள்ள க்ராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில்...

வெளி மாநில தொழிலாளர்களை விமானத்தில் சொந்த ஊருக்கு அனுப்பிய விவசாயி – நெகிழ்ச்சியில் தொழிலாளர்கள்..!

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வெளி மாநிலத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே டெல்லியில் தம்மிடம் வேலை பார்த்த தொழிலாளர்களை சொந்த செலவில் விமானத்தில் அவர்களின் ஊருக்கு அனுப்பு வைத்துள்ளார். விவசாயி டில்லியை சேர்ந்த பப்பன் கெக்லாட் என்ற பண்ணை விவசாயி, காளான் விவசாயம்...

கொரோனவால் PF பணத்தை எடுத்துக் கொள்ள புதிய சலுகை – பொதுமக்கள் மகிழ்ச்சி..!

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இன்றி தவிக்கின்றனர். 21 நாட்கள் எப்படி கழிக்கப்போகிறோம் என்ற பீதியில் உள்ளனர். இதனை தொடர்ந்து ஊழியர்கள் தங்களது அவசரத் தேவைக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய நடைமுறை வந்துள்ளது. EPFO...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img