Monday, April 29, 2024

latest news in tamil

புதுச்சேரி மருத்துவக் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

புதுச்சேரியில் மருத்துவப் படிப்பின் மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வு நடத்தக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் இதற்கான இறுதி தீர்ப்பை வரும் டிசம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மாணவர்கள் வழக்குப்பதிவு தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெற உள்ள மருத்துவப்படிப்பின் மாணவர்...

மத ரீதியாக கொலை மிரட்டல் விடுகின்றனர் – தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் வருத்தம்!!

தமிழ்நாடு வெதர்மேன் ஆக சென்னையில் பணிபுரிபவர் தான் பிரதீப்ஜான். இவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவது மட்டுமல்லாமல் மதரீதியாகவும் துன்புறுத்தி வருகின்றனர் என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுசெயலாளர் ரவிக்குமார் கொலை மிரட்டல் விடுபவரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டனம் தெரிவித்து வருகிறார். வெதர்மேனுக்கு கொலை மிரட்டல் பிரதீப்ஜான் சென்னை...

அமெரிக்க அதிபராகும் ஜோ பைடனுக்கு செல்ல பிராணியால் ஏற்பட்ட விபரீதம் – மருத்துவமனையில் அனுமதி!!

சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜோ பைடனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஜோ பைடன் அவரது நாயுடன் விளையாடியபோது இத்தகைய விபரீதம் நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்ல பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம்...

இந்தியாவில் இருந்து தான் கொரோனா பரவியது – பழிசுமத்தும் சீன விஞ்ஞானிகள்!!

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பரவியது தான் இந்த கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து தான் பரவியது என்று பல நாடுகள் சீனா மீது குற்றம் சுமத்தியது. இந்நிலையில் இன்று சீன விஞ்ஞானிகள் மோசமான சுகாதார நிலை கொண்டுள்ள இந்தியாவிலிருந்து தான் இந்த கொரோனா பரவியது என்று பழி...

தமிழகத்தில் டிச. 2,3,4 ஆகிய தேதிகளில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பு – ரெட் அலெர்ட்!!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆகையால் தமிழகத்தில் வரும் டிச. 2,3,4 ஆகிய தேதிகளில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புகள் அமைவதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். வானிலை அறிக்கை: தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான...

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!!

ம.பி முதல்வரான சிவராஜ்சிங் சவுகான், முதல்வரின் விவசாயத்திட்டங்களுக்கு கீழ் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கான பயிற்சித்திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் மத்திய பிரதேசத்தில் ஆட்சி நடத்தி வந்தது. காங்கிரஸ் கட்சியில் அப்பொழுது ஜோதிர் ஆதித்யா சிந்தியா அவர்கள் ஆட்சி வெற்றிகரமாக ஆட்சி நடத்தி வந்தார். பின்பு...

நிவரை அடுத்து தமிழகத்தை தாக்க வரும் ‘புரெவி புயல்’ – வானிலை மையம் எச்சரிக்கை!!

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. ஆகையால் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோர பகுதி நோக்கி நகரும்...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – நவ.30ல் தமிழகத்தில் புயல் வீச வாய்ப்பு!!

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளார், வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தின்.  இதனால் வரும் நவ 30.ஆம் தேதி தமிழகத்தை நோக்கி புயல் நகரும். இதனால் வரும் டிச.1 முதல் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை...

கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறப்பு கிடையாது – சுகாதாரத்துறை அமைச்சர்!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கடந்த மார்ச் மாதம் முதல் மக்களை தாக்கி வந்தது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி இன்னும் கிடைக்காத நிலையில் தற்போது பள்ளிகளை திறப்பது அவசியம் இல்லை என்று டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அறிவித்துள்ளார். பள்ளிகள்...

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது இந்தியாவின் தேவை – பிரதமர் மோடி உரை!!

இன்று அரசியலமைப்பு தினம் காணொலி காட்சி மூலம் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் தேவை என்றும் தனது உரையில் கூறியுள்ளார். அரசிலமைப்பு தின கொண்டாட்டம்: நவம்பர் 26,...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img