Tuesday, May 14, 2024

latest news in tamil

நாளை முதல் நவ.28 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!

நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிதீவிரம் அடைய உள்ளது. இக்காரணத்தினால் புதுச்சேரி அரசு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் வரும் நவ28 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. அதிதீவிர நிவர் புயல்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் என்ற புயல் உருவாகியுள்ளது. இவை வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் வலுவடைந்து...

ரத்து செய்யப்பட்ட தேர்வு கட்டணத்தை செலுத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு – தீர்ப்பு ஒத்திவைப்பு!!

அண்ணா பல்கலைக்கழகம் பருவத்தேர்விற்கான கட்டணத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்துமாறு மாணவர்களிடம் கூறினர். இதனை எதிர்த்து மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுத்தாக்கலை விசாரித்த நீதிபதி தேர்வு கட்டணம் குறித்த தீர்ப்பினை தற்போது உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு வந்தனர். இதனால்...

இந்திய கடலோர காவல் படையில் 50 காலிப்பணியிடங்கள், ரூ.21,700 சம்பளம் – இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!!

இந்திய கடலோர காவல் படையில் இளைஞர்களுக்கான ஓர் அரிய வேலை வாய்ப்பு விபரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இதற்கான முழு விவரங்களை கீழே காண்போம். இந்திய கடலோர காவல்படை இந்தியாவில் 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய கடலோர காவல் படையில் உள்நாட்டு கிளை...

அமலா பாலின் புகைப்படத்தை வெளியிட அவரின் முன்னாள் காதலனுக்கு தடை – உயர்நீதி மன்றம் உத்தரவு!!

தமிழ் திரையுலகின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். இவருக்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூகவலைத்தடங்களில் வெளியிட்ட முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங் என்பவருக்கு அமலாபாலின் புகைப்படத்தை சமூகவலைதடங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அமலாபால் அமலாபால் தமிழ் திரையுலகில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். பின்னர் மைனா, சேட்டை, தலைவா,...

முதன்முதலாக பக்தர்களின்றி நடைபெற சூரசம்ஹாரம் – வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை!!

ஆண்டுதோறும் திருச்செந்தூரில் மிக பிரம்மண்டமாக நடைபெற்று வரும் சூரசம்ஹாரம் இன்று கடற்கரையில் பக்தர்களின்றி நடைபெற்றது. முருகபெருமான் சூரனை வதம் செய்தார். திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டதின் உள்ள திருச்செந்தூரில் இன்று கந்தசஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள கடற்கரையில் மிக பிரமாண்ட முறையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதில் முருகப்பெருமான் மிக கோபத்துடன் அசுரனை வதம் செய்வார் இதை...

முன்கள பணியாளர்களாய் பாடுபட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ உள்ஒதுக்கீடு – ஹர்ஷ வரதன் அறிவிப்பு!!

கொரோனா வைரசுக்கு பலியான முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக்கல்வியில் உள் ஒதுக்கீடு. அவர்களுக்கு மத்திய தொகுப்பில் 5 இடங்களும், ஆபத்தான பணியை மேற்கொள்பவருக்கு காப்பீட்டு தொகையாக ரூ 50 லட்சமும் வழங்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. வாரிசுகளுக்கு உள் ஒதுக்கீடு கொரோனா வைரஸ் பலரையும் காவு வாங்கி வந்தது. அதில் இறந்தவர்கள் ஏராளம் மக்களின் நலனுக்காக...

இரவு நேர ஊரடங்கை திரும்ப பெறும் மாநில அரசு – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் இரவு நேர ஊரடங்கை திரும்பப் பெறுவதாக மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. கொரோனா நிலவரம் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் இன்று காலை எடுக்கப்பட்ட நிலவரப்படி 36,465 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 705 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....

நவ.20 ஆம் தேதி தனிக்கட்சி தொடங்கும் முக அழகிரி?? தீவிர ஆலோசனை!!

மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து வரும் 20ஆம் தேதி ஆலோசிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மு.க.அழகிரி மறந்த முன்னாள் முதலவரின் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி தற்போது தனிக்கட்சி தொடங்குவதாக கூறியுள்ளார். திமுகவின் தென்மண்டல செயலாளராக இருந்தவர் 2014 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் அவருடன்...

ஐயப்ப பக்தர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் – குமுளி போலீசார் அதிரடி உத்தரவு!!

சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என்று குமுளியில் உள்ள கேரள போலீஸ் அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது. சபரி மலைக்கு அனுமதி: கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்ட நிலையில் இருந்தது. பின்பு சில தளர்வுகளுடன் சிறு சிறு கோவில்களில் திறக்கப்பட்ட நிலையில் இன்று சபரி மலை...

10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு?? பள்ளிக்கல்வித்துறை தகவல்!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் பரவலாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுத்தேர்வு தள்ளிவைப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. வரும் நவ.16 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரியை...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம் (TVK)' எனும் கட்சியை, சமீபத்தில் தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு...
- Advertisement -spot_img