Wednesday, May 15, 2024

latest news in tamil

மாவட்டங்களிடையே பயணிப்பதால் தனிமைப்படுத்துதல் கிடையாது – தமிழக அரசு அறிவிப்பு!!

செப்டம்பர் 1 முதல் அனைத்து விதமான போக்குவரத்தும் இயக்கப்பட்ட நிலையில் வேறு மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் கட்டாய பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. ஊரடங்கு மார்ச் 24 இல் முதன்முதலில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் நான்காவது கட்டமாக தளர்த்தப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பல நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன....

ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 4100 பேர் மீது காவல் துறை வழக்கு.!

தமிழகம் ஏற்கனவே 29 பேர்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. வெளியில் சுற்றித்திரிந்தமைக்காக 4100 பேர் மீது போலீஸ் வழக்கு பதிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

அமெரிக்கா விமானத்திற்கு தடை |பளுதூக்கும் வீராங்கனைக்கு 4 வருட தடை | 5 news in 1 updates

அமெரிக்கா விமானத்திற்கு தடை |பளுதூக்கும் வீராங்கனைக்கு 4 வருட தடை | 5 news in 1 updates https://youtu.be/h66bItkzkrI
- Advertisement -spot_img

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -spot_img