Thursday, May 16, 2024

india fights covid 19

ஒரே நாளில் 3561 பேருக்கு கொரோனா உறுதி – இந்தியாவில் 52 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3561 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை...

மே 20 முதல் பேருந்து, ரயில் சேவைகள் – ஜூன் மாதம் கோவில்கள் திறப்பு..? மத்திய அரசு யோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மே 17ம் தேதியுடன் இது முடியவடைய உள்ள நிலையில் மே 20ம் தேதி முதல் நாடு முழுவதும் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை தொடங்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு தளர்வுகள்: இந்தியாவில் மே 3ம் தேதி...

இந்தியாவில் ஒரே நாளில் 3900 பேருக்கு கொரோனா உறுதி – 46 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் லாக்டவுன் 3.0 நேற்று (மே 4) முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள...

இந்தியாவில் 42 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – மாநில வாரியாக முழு விபரம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இன்று முதல் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிற மாவட்டங்களில் தளர்வுகள் அமலுக்கு வரும் நிலையில் கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் அதிகரித்து உள்ளது. நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியா முழுவதும் 42,533 பேருக்கு...

இந்தியாவில் 37 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – புதிய நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு..! இந்தியாவில் இதுவரை 37,336...

இந்தியாவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 2000 பேருக்கு தொற்று உறுதி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 35 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 1993 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 1,147...

இந்தியாவில் 33 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – மாநில வாரியாக முழு விபரம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 33 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 67 பேர் கொரோனா தாக்கத்தால் உயிர் இழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 1,074 பேர்...

இந்தியாவில் 31 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 31 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,897 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 72 பேர் உயிர் இழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை...

இந்தியாவில் 30 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,543 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது....

இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பா..? முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிறதே தவிர குறைவதாக தெரியவில்லை. இந்நிலையில் மே 3 வரை பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவை அடுத்து 14 நாட்களுக்கு நீட்டிக்கலாமா அல்லது விலக்கிக் கொள்ளலாமா? என்பது குறித்து பிரதமர் மோடி அவர்கள் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். காணொலிக்காட்சி ஆலோசனை: இந்தியாவில் இதுவரை 3 முறை முதல்வர்களுடன் பிரதமர்...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img