Thursday, May 2, 2024

high court

‘அய்யா பாஸ் பண்ணி விடுங்க, ப்ளீஸ்’ – நீதிபதியை கடுப்பேற்றிய அரியர் மாணவர்கள்!!

அரியர் தேர்வுகள் ரத்து குறித்த உயர்நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் பல மாணவர்கள் நீதிபதிகளை கடுப்பேற்றியுள்ளனர். இதனால் வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகமானவர்கள் ஆன்லைன் விசாரணையில் லாக்இன் செய்துள்ளதால் அவர்களை நீதிமன்ற பணியாளர்கள் நீக்கி வருகின்றனர். அரியர் வழக்கு: கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்தது....

கோவில் நிலங்களை பிற காரியங்களுக்கு பயன்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களை கோவில் பயன்பாடு தவிர்த்து மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆணையாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கோவில் நிலங்கள்: தமிழகத்தில் பல பாரம்பரியமான கோவில்கள் பல உள்ளன. கோவில் நிலங்கள் என்று கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள்...

கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு முழு அதிகாரம் உண்டு – ரிசர்வ் வங்கி பதில் மனு!!

இந்தியாவில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான நகர்ப்புற வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு: இந்தியாவில் உள்ள 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநில...

நவம்பர் முதல் மெரினா கடற்கரை திறக்கப்படுமா?? மாநகராட்சி ஆணையாளர் விளக்கம்!!

சென்னை மெரினா கடற்கரையை மக்கள் பார்வைக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி பொது முடக்கம் முடியுள்ளதால், இவ்வாறு எதிர்பார்க்கப்படுகிறது. பொது முடக்கம்: தமிழகத்தில் 5 ஆம் கட்ட பொது முடக்கம் பல தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த பொது முடக்கத்தில் திரையரங்குகள், கடற்கரை...

புனித பூமியான இந்தியாவில் தொடர் பாலியல் வன்கொடுமை – வேதனை தெரிவித்த நீதிபதிகள்!!

புனித பூமியாக கருதப்படும் இந்திய நாட்டில் 15 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாவது வருத்தத்தை அளிக்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்றும் வேதனை அடைந்துள்ளனர். மனுவினை விசாரித்த நீதிபதிகள்: கொரோனா பொது முடக்கம் காரணமாக 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில்...

குழந்தைகளுக்கு கண்டிப்பாக முட்டை மற்றும் நாப்கின் வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கொரோனா பொது முடக்கத்தால் அரசு பள்ளி குழந்தைகளுக்கு முட்டை மற்றும் நாப்கின்கள் வழங்க அரசே ஒரு நாளை தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம்: கடந்த சில நாட்களாக கொரோனாவால் அனைவரும் பொது முடக்கத்தில் உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு, முட்டாய் மற்றும் மாணவிகளுக்கு நாப்கின் போன்றவை...

கொரோனா பரிசோதனைக்கு உரிய கட்டணம் நிர்ணயம் – உச்சநீதிமன்றம் உத்தரவு..!

கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் கொரோனா பரிசோதனைக்கு ஏற்ற கட்டணத்தை நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டான முறையை அமல்படுத்த வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிகரும் ஆன அஸ்வினி குமார் கடந்த வாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். டெலிகிராம் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும் அதில்...

2 ரூபாய்க்கு கொரோனா மருந்து – தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை பரிசீலிக்க உத்தரவு..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் கொரோனா வைரஸ்க்கு எதிராக கண்டுபிடிக்க பட்ட மருந்தை விரைவாக பரிசலிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளார். கொரோனா வைரஸ்: கொரோனா நோய் தொற்றுக்குக்கான எந்த மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார், ஒரு...

சென்னையில் மட்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறதா..? ஐகோர்ட் கேள்வி..!

சென்னையில் அதிகமாக பரவும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏதேனும் திட்டம் வைத்து உள்ளதா? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. பொது முடக்கம்: கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் 5 ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. அதில் தமிழக அரசு மால்கள், வழிபட்டு தலங்கள் சில கட்டுபாட்டுகளுடன் திறக்க அனுமதி...
- Advertisement -spot_img

Latest News

சென்னை அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img