Tuesday, May 14, 2024

gold rate in chennai

சவரனுக்கு ரூ. 208 உயர்வு – வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை!!

சென்னையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இன்று மட்டும் சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை: தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் நகைக்கடைகள் திறக்கப்படாமல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த வருட அட்சய திருதியை அன்று கூட கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை....

சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்த தங்கம் – இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்திருந்த நிலையில் இன்று சவரனுக்கு 344 ரூபாய் அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர். தொடர்ந்து ஏறி வரும் தங்கத்தின் விலை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 25ம் தேதியில் இருந்து 3 மாதத்திற்கும் மேலாக...

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தில் உள்ளது. இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் முதலீட்டாளர்கள் அதிகளவில்...

தங்கத்தின் விலை புதிய உச்சம் – பொதுமக்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்டு வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்த காரணத்தால் அதன் விலை உயர்ந்து கொண்டே சென்றது. தற்போது நகைக்கடைகள் திறக்கப்பட்டு...

விலை குறைந்தது தங்கம் – பொதுமக்கள் நிம்மதி..!

தமிழகத்தில் தொடர்ந்து புது உச்சத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து உள்ளதால் நகை வாங்கும் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் இருந்து பொழுது, நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டிற்காக தங்கத்தின் மீது கவனத்தை செலுத்தியதால் அதன்...

புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்..!

தமிழகத்தில் தொடர்ந்து ஒரு வாரமாக தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது இன்றும் விலை அதிகரித்து உள்ள காரணத்தால் நகை வாங்கும் மக்கள் கவலை அடைந்து உள்ளனர். இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்ட காரணத்தால் தங்கம், வெள்ளி என ஆபரணங்கள் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊரடங்கில் படிப்படியாக அளிக்கப்பட்ட...

நகை வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி – இன்னைக்கு விலை குறைஞ்சுருக்கு..!

ஊரடங்கு காரணமாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம் இன்று சவரனுக்கு 456 ரூபாய் குறைந்து உள்ளதால் நகை வாங்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இன்றைய விலை நிலவரம்: இந்தியாவில் மார்ச் 23ம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்டு வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால்...

ஏறி, இறங்கும் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்..!

ஊரடங்கு காரணமாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம் இன்று சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து உள்ளதால் நகை வாங்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். வெள்ளியின் விலையும் சற்று குறைந்து உள்ளது. இன்றைய விலை நிலவரம்: கொரோனா பாதிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் கவனம் பாதுகாப்பான முதலீடு அதாவது தங்கம், வெள்ளி போன்றவற்றின் மீது திரும்பிய காரணத்தால் விலை...

ஒரு வழியாக குறைந்தது தங்கத்தின் விலை – உடனே கடைக்கு கிளம்புங்க..!

ஊரடங்கு காரணமாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம் இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து உள்ளதால் நகை வாங்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் மறுபுறம் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய விலை நிலவரம்: இந்தியாவில் மார்ச் 23ம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்டு வியாபாரம்...

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் & வெள்ளி – இன்றைய விலை நிலவரம்..!

தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளதால் நகை வாங்கும் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் வரும் காலங்களில் விலை அதிகரிக்கலாம் என்ற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது. நகை விற்பனை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக 2 மாதமாக (அட்சய திருதியை உட்பட) நகைக்கடைகள் திறக்கப்படவில்லை. பின்னர் ஊரடங்கில் அளிக்கப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் பிச்சு உதறப்போகும் கனமழை.., எந்த மாவட்டங்களில் தெரியுமா??

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (மே 14) முதல் அடுத்த சில...
- Advertisement -spot_img