ஊரடங்கு காரணமாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம் இன்று சவரனுக்கு 456 ரூபாய் குறைந்து உள்ளதால் நகை வாங்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இன்றைய விலை நிலவரம்:
இந்தியாவில் மார்ச் 23ம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்டு வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் பக்கம் திரும்பியதால் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ரிலையன்ஸ் ஜியோ சலுகைகள் – நான்கு மடங்கு பலன்கள்..!
இந்நிலையில் வியாபாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் இன்று ஒரு சவரனுக்கு 456 ரூபாய் குறைந்து உள்ளது.
- ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) – ரூ. 4,427
- ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) – ரூ. 35,416