Friday, April 26, 2024

delhi farmers protest latest news

‘விவசாயிகளை மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு அழைத்த மோடி – நாடாளுமன்றத்தில் உரை!!

நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் கூட்டத்தில் பேசிய மோடி, 'மீண்டுமாக விவசாயிகளை பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறேன் என்றும் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும் என அறிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவிப்பு வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் அரசுடனான பேச்சு வார்த்தைக்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில்,...

டிராக்டர் பேரணிக்கு பின்பு 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம் – விவசாயிகள் அதிர்ச்சி தகவல்!!

கடந்த குடியரசு தின விழாவின் போது விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். அதில் வன்முறை வெடித்தது. தற்போது பேரணிக்கு பின்பு 100கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாக விவசாயிகள் ஓர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம்: விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி சுமார் கடந்த 2 மாத காலமாக...

டெல்லியில் 2 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

டெல்லியில் நேற்று விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்யும் பகுதிகளில் 2 நாட்களுக்கு இணைய சேவையை முடக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கடந்த 2 மாத காலமாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக அரசுடன் விவசாயிகளுக்கு ஏற்பட்ட...

விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறை – 19 பேர் அதிரடி கைது!!

டெல்லியில் கடந்த குடியரசு தினவிழாவில் வன்முறை ஏற்பட்டது. தற்போது வன்முறை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 19 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். டெல்லி: டெல்லியில் கடந்த 2 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் மத்திய அரசு அறிவித்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதுவரை அரசுக்கும் விவசாயிகளுக்கும்...

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பின்னடைவு – 2 சங்கங்கள் விலகல்!!

டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து சுமார் 2 மாதங்களாக போராடி வருகின்றனர். தற்போது அந்த போராட்டத்தில் இருந்து 2 சங்கங்கள் விலகப்போவதாக அறிவித்துள்ளது. டெல்லி: டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2 மாத காலமாக போராடி வருகின்றனர். இன்றோடு இவர்கள் போராட்டம் தொடங்கி சுமார் 64 நாட்கள் ஆகியுள்ளது. இன்னும் இவர்களுக்கு ஓர்...

டெல்லியில் இணையதள சேவைகள் துண்டிப்பு – வலுப்பெறும் விவசாயிகள் போராட்டம்!!

விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைவதால் தலைநகர் டெல்லியில் பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தீவிரப்படுவதை தவிர்க்க சேவைக்க துண்டிக்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. இணையதள சேவைகள் துண்டிப்பு தற்போது மிக தீவிரமாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் மேலும் அதிகரிக்கிறது. இன்று காலை நடைபெற்ற பேரணியில் டெல்லிக்கு உள்ளே விவசாயிகளை அனுப்ப மறுத்ததால் போராட்டக்கார்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு...

விவசாயிகள் பேரணியில் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு – டெல்லியில் பதட்டமான சூழ்நிலை!!

வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படும் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது. கண்ணீர் புகைக்குண்டு டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் கடந்த 62 நாட்களாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின்...

டிராக்டரில் டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி – இன்று காலை துவங்கியது!!

குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியயை துவங்கியுள்ளனர். இரண்டு லட்சம் டிராக்டர்களில் இன்று காலை துவங்கிய பேரணி மாலை 6 மணிக்கு முடிவடையும் என்று கூறப்படுகிறது. விவசாயிகள் பேரணி டெல்லியில் கடந்த 62 நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய...

‘வேளாண் சட்டங்களை திரும்ப பெறமுடியாது’ – மத்திய அரசு திட்டவட்டம்!!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி இந்தியா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 8ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. வேளாண் சட்டங்கள்: மத்திய அரசு சமீபத்தில் விவசாய நலன் கருதி என்று கூறி 3 வேளாண் சட்டங்களை அறிவித்தது. இந்த சட்டங்கள் மூலம்...

டெல்லியில் கடும் குளிரிலும் தொடரும் போராட்டம் – 22 விவசாயிகள் பரிதாப பலி!!

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கூறி டெல்லி எல்லைகளில் தொடர்ந்து 21-வது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் குளிர்காற்று அளவு 8.4 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி வரும் நிலையில் தற்போது போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் 22 பேர் குளிரினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடரும் விவாயிகள் போராட்டம்: மத்திய...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img