Wednesday, May 8, 2024

delhi chalo

30 நாட்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் – மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 30 நாட்களை எட்டியுள்ளது. நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் மத்திய அரசு விவசாய சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போர்க்கொடி...

2,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து – மாநில முதல்வர் அதிரடி!!

ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.2000 கோடி விவசாய கடனை, தள்ளுபடி செய்வதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுள்ளதாக அமைச்சரவை செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயக்கடன் ரத்து: ஜார்கண்ட் மாநிலத்தில் விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து, முதல்வர் சோரன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது...

விவசாயிகள் போராட்டத்தை தீர்க்க தேசிய அளவில் குழு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை நீக்க கோரிய வழக்கில் உச்சநீதி மன்றம், இந்த போராட்டத்தை தீர்ப்பது தொடர்பாக அனைத்து பிரதிநிதிகளின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து உள்ளது. கடந்த 21 நாட்களாக டெல்லி எல்லையில், புதிதாக போடப்பட்ட வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரி இந்திய விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

டெல்லியில் 19வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் – அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு!!

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி, 19-வது நாளாக தொடரும் போராட்டதின் உச்சகட்டமாக இன்று விவசாய சங்கங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளனர். அதில் ஆம் ஆத்மி கட்சியினரும் முதல்வர் கெஜ்ரிவாலும் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொடரும் போராட்டம்: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கூறி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான்,...

வேளாண் சட்டங்களை திரும்ப பெற இயலாது – மத்திய அரசு திட்டவட்டம்!!

மத்திய அரசு விவசாயிகளுக்காக 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. இம்மூன்று சட்டங்களும் விவசாயிகளின் வாழ்க்கைக்கு எதிராக இருப்பதால் இவற்றை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய பெருங்குடி மக்கள் போராட்டம் நடத்தினர். இது குறித்து 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது, இருப்பினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இன்று நடத்திய அமைச்சரவை கூட்டத்தில்...

‘நான் விவசாயி என்பதால் வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறேன்’ – முதல்வர் பழனிசாமி பேட்டி!!

கடலூர் மாவட்டத்தில் நிவர் மற்றும் புரவி புயல் பாதிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தபின் மக்களிடம் பேசிய முதலமைச்சர், வெள்ள சேதாரங்கள் மற்றும் அதற்கான நிவாரணம் பற்றியும்,டெல்லி விவசாயிகள் போராட்டங்கள் பற்றியும், சென்னை- சேலம் 8வழி சாலை குறித்தும் பேசினார். நிவர் மற்றும் புரவி புயல் சேதாரங்கள்: முதலமைச்சர்...
- Advertisement -spot_img

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -spot_img