Friday, May 3, 2024

corona virus treatment

தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்வு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்கிறது. தற்போது பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உயிர்கொல்லி நோயான கொரோனா..! உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில...

கொரோனா சிகிச்சைக்காக ரிலையன்ஸ் அம்பானி கட்டும் முதல் பிரத்யேக மருத்துவமனை..!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸும் இணைந்துள்ளது. மும்பை மாநகராட்சியுடன் இணைந்து ரிலையன்ஸ் பௌண்டேஷன் நிறுவனம் இரண்டு வார காலத்துக்குள் புதிய மருத்துவமனையைக் கட்டுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம்..! இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் அளிக்கும் நிதியில் கட்டப்படும் முதல் மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் கொரோனா பாதித்த 100 பேருக்கு சிகிச்சை அளிக்க...

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு எண்ணிக்கை 492 ஆக உயர்வு – தமிழ்நாட்டில் 12 பேருக்கு கொரோனா உறுதி ..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆகா உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 12 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம்..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசும் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்....

தமிழ்நாட்டில் தலைதூக்கும் கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட 2500 பேர் ..!

கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எங்கெங்கும் கொரோனா..! உலகத்தையே ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பலர் கொரோனா...

இந்தியாவில் 258 பேருக்கு கொரோனா Positive – சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 23 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொடூர நோயான கொரோனா..! கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட...

இந்தியாவில் 226 பேருக்கு கொரோனா உறுதி – தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் பாதிப்பு..!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் 226 பேர் கொரோனா உறுதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா..! உலக சுகாதார அமைப்பு பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 2.45 லட்சம் பேர்...

கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது – சீனாவை முந்திய இத்தாலி..!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.45 லட்சத்தையும், உயிரிழந்தர்வர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிர்கொல்லி நோயான கொரோனா..! சீனாவில் தொடங்கிய உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு..! இதுவரை கொரோனா வைரசால்...

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு..!

அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மேலும் ஒருவர் கொரோனா வைரசால் பலியாகியுள்ளார். இந்தியாவில் மேலும் ஒருவர் பலி..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 165 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. மத்திய...

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறித்த மீனுடன் விசேஷ உணவு – கேரளாவில் ருசிகரம்..!

கேகேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சப்பாத்தி பொறித்த மீன் உட்பட விசேஷ உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.. கொரோனா வைரஸ் பாதிப்பு..! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கேரளாவில் இதுவரை வைரசால் 25 க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 148 பேரை தாக்கிய கொரோனா..!...

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு..! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்வு..!

உஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம்..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 165 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 1.99 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ரத்த...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img