உஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம்..!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 165 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 1.99 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ரத்த வகை கொண்டவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 9,000 ஆயிரத்தை நெருங்கிவருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர் அதிகரிப்பு..!
கொரோனாவால் குவியும் ஆர்டர்கள் – 1 லட்சம் பேரை பணியமர்த்தும் அமேசான்..!
மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |