Sunday, May 5, 2024

corona virus treatment

தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு – மேலும் ஒரு உயிரிழப்பு..!

தமிழகத்தில் ஏற்கனவே 571 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இன்று மேலும் ஒரு பெண் கொரோனா வைரஸால் உயிர் இழந்துள்ளார். தமிழகத்தில் 621: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்து உள்ளது என சுகாதாரத்துறை...

தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா – இன்று மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 52 வயது முதியவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ..! விழுப்புரம் மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 2,070 போ் கண்டறியப்பட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தின்பேரில்...

கொரோனா தொற்றால் பெண்களை விட அதிகமாக ஆண்கள் உயிரிழக்கின்றனர் – ஆய்வில் தகவல்..!

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்களை விட ஆண்களே அதிகம் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வில் தகவல்..! இதுவரை சீனா, இத்தாலி , தென்கொரிய போன்ற நாடுகளில் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் பாதிக்கப்பட்ட...

கொரோனா பயத்தால் தொடரும் தற்கொலைகள் – மனநல ஆலோசனைகள் பெற வேண்டுமா..!

கொரோனா குறித்த அச்சம் பொதுமக்களிடையே வெகுவாக எழுந்துள்ளதால் கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த மதுரையை சேர்ந்த அவர் மனமுடைந்து சரக்கு ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிர்கொல்லி கொரோனா..! கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1800ஐ தாண்டியுள்ளது. 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை...

சென்னையில் 9 இடங்களுக்கு ‘கொரோனா ரெட் அலெர்ட்’ – மக்களை எச்சரித்த தமிழ்நாடு அரசு..!

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. சென்னையில் 9 இடங்களில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை பணியாளர்கள் கணக்கெடுப்பு..! உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரசால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கணக்கெடுக்கும்...

கொரோனாவிற்கு இனி முற்றுப்புள்ளி – ஆக்ஸ்போர்டு பல்கலையில் தயாரானது கொரோனா எதிர்ப்பு மருந்து.!

சீனாவிலிருந்து பரவிய கொரோனா உலகமெங்கிலும்பரவி வருகிறது. இந்த கொரோனவால் பல உயிர்கள் பலியாகின. இதனால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகள் உள்ளவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைகழக மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர், கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி இந்த வைரசால் உலகம் முழுவதும் 6 லட்சத்திற்கும்...

கேரளாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா – கொச்சியில் முதல் உயிரிழப்பு..!

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் கொச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் முதன் முதலில் கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்கொல்லி கொரோனா..! சீனாவில் தொடக்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 198 நாடுகளுக்கு பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா...

கொரோனா வைரஸுக்கு 70 வகை மருந்தா..? இந்திய ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை விட நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் 70 வகையான மருந்துகளை பயன்படுத்துவது சிறந்த பலனை தரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா ஆராய்ச்சியில் இந்தியர்கள்..! கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 700ஐ தாண்டியது ..! பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது . இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டி உள்ளது. கட்டுக்கடங்காத கொரோனா..! உலகின் 195-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்துக்கும்...

தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா – பாதிப்பு 26 ஆக அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. உயிர்கொல்லி கொரோனா..! கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 21,200 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் பலியாகியுள்ளனர்....
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img