Tuesday, April 30, 2024

corona latest updates

‘இந்தியாவில் வரும் வாரங்களில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடும்’ – மத்திய அரசு திடுக்கிடும் தகவல்!!

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் திடுக்கிடும் வகையில் மத்திய அரசு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கே 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று மூன்றாவது நாளாக கொரோனா தொற்று 3 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது...

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக தஞ்சையில் பள்ளி கல்லூரிகளுக்கு அபராதம் – அரசு அதிரடி நடவடிக்கை!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதை அடுத்து கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் கொரோனா விதிமுறையை பின்பற்றாததால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அபராதம் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா நோய் தொற்றால் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏறக்குறைய எட்டு மாதங்களாக பள்ளி...

இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 11,831 பேர் பாதிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையிலும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 11,831 நபர்கள் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று: நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி மும்முரமாக...

இந்தியாவில் குறையும் கொரோனா தொற்று – குணமடைந்தவர்கள் விகிதம் அதிகரிப்பு!!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதமும் தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா: உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது அனைத்து உலக நாடுகளும் கொரோனா வைரஸில் இருந்து மீள தொடங்கியுள்ளன....

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் – ஊரடங்கு நீட்டிப்பு!!

இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலால் வருகின்ற ஜூலை 17 ம் தேதி வரை அந்நாட்டில் ஊரடங்கை நீட்டியுள்ளதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். ஜூலை வரை ஊரடங்கு நீட்டிப்பு கடந்த ஜனவரி மாதம் முதல் உலகத்தை ஆட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இன்றும் குறைந்தபாடில்லை. அப்போது பரவிய கொரோனா தொற்றால் உலக நாடுகள்...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் வெற்றி – சுகாதாரத்துறை தகவல்!!

தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க பல வல்லுநர்கள் தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தடுப்பூசிக்கான முன்னோட்டங்கள் நடந்துகொண்டுள்ளது. கொரோனா தடுப்பூசி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக நாடுகள்  முழுவதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அரசு...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை – CoWin செயலி மூலம் கண்காணிப்பு!!

கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதில் அனைத்து நாடுகளும் தயாராக உள்ளது. மேலும் தற்போது கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகையை இந்தியா தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி: நாட்டில் கடந்த  ஓராண்டாகவே  கொரோனா என்னும் வைரஸ் அனைவரையும் பாதித்து வருகிறது . மேலும் 1 ஆண்டு ஆகியும் உலக நாடுகள் அனைத்தும் இன்னும் கொரோனா வைரஸில் இருந்து முழுவதுமாக மீளவில்லை. தற்போது...

இனி 5 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம் – ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் அசத்தல்!!

கொரோனா வைரஸ் ஒருவருக்கு உள்ளதா?? இல்லையா?? என்பதை அறிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஐந்து நிமிடங்களில் தொற்று பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பாதிப்பு: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்ற நோய் தொற்று அனைத்து நாடுகளுக்கும் பரவியது. அதனால், அனைத்து நாட்டு அரசுகளும் முழு பொது...

“கோவேக்சின்” தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை – மருத்துவ குழு தகவல்!!

கொரோனா வைரஸ்க்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள "கோவேக்சின்" தடுப்பூசி எந்த வித பக்கவிளைவுகளை ஏற்படுத்தவில்லை என்று இரண்டாம் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. பரிசோதனைக்கு உட்பட்டவர்களும் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த டிசம்பர் மாதம் கொரோனா நோய் பரவல்சீனாவில் உள்ள உஹான் மஞனத்தில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியது. இதனால் தற்போது வரை உலகில் உள்ள...

சிறுவர்கள் மூலமாக தான் கொரோனா பரவுகிறது – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

கொரோனா என்ற வைரஸ் அதிகமா பரவ சிறுவர்கள் தான் கரணம் என்று அதிர்ச்சிககரமான ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளது. குழுந்தைகள் தான் அதிக பங்கு வகிக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்: கடந்த சில மாதங்களாக உலக நாடுகள் அனைத்தையும் அச்சபடுத்தி வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். இந்த வைரஸ் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை தான் அதிகம்...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -spot_img