corona in tamilnadu
மாநிலம்
தமிழகத்தில் ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி – 9 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9000ஐ தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 9,227இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...
மாநிலம்
தமிழகத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 8 பேர் உயிரிழப்பு..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8700ஐ தாண்டி உள்ளது. இன்று 8பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 8,718இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை –...
மாநிலம்
தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா – 6 பேர் உயிரிழந்த பரிதாபம்..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 798 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8000ஐ தாண்டி உள்ளது. இன்று 6 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை –...
மாநிலம்
தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி – ஹாட்ஸ்பாட் ஆன கோயம்பேடு..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று சென்னையில் மூதாட்டி ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 3550இதுவரை...
செய்திகள்
தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா உறுதி – சென்னையில் 1000ஐ தாண்டிய பாதிப்பு..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 203 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2500ஐ தாண்டி உள்ளது. இன்று சென்னையில் 96 வயது முதியவர் ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா...
மாநிலம்
தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் அதிகபட்சமாக 161 பேருக்கு தொற்று உறுதி..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில்161 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2300ஐ தாண்டி உள்ளது. ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று புதிதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்கப்படவில்லை.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள்...
செய்திகள்
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா – தலைநகரை மையமாக கொண்ட பாதிப்பின் முழு ரிப்போர்ட்..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாட்களாக இதன் பாதிப்பு இரட்டிப்பு ஆகி உள்ளதால் தடுப்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. அதிலும் தலைநகரமான சென்னை கொரோனவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஒரு நாளில் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில்...
மாநிலம்
தமிழகத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 121 பேருக்கு தொற்று உறுதி..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 2058 பேர்இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை – 25 பேர்...
செய்திகள்
தமிழகத்தில் 2000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 52 பேருக்கு தொற்று உறுதி..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 1937 பேர்இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை - 24 பேர்இதுவரை...
மாநிலம்
ஒரு ஆண்டிற்கு ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி உயர்வு கிடையாது – தமிழக அரசு உத்தரவு
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிகளவில் நிதி தேவைப்படுவதால் ஓராண்டிற்கு தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு தெரிவித்து உள்ளது.
அரசாணை வெளியீடு:
ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் என ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த ஒரு ஆண்டிற்கு இது நிறுத்திவைக்கப்டுகிறது....
Latest News
TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 13
https://www.youtube.com/watch?v=gmiJcIv5USs
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!